உலகம்
ரமலான் நோன்பு காலத்தில் சாப்பிட்டதாக நைஜீரியாவில் 80 பேர் கைது
இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சி நடைபெற்றுவரும் நைஜீரியாவின் கானோ மாநிலத்தில் ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் உணவு சாப்பிட்டதாக 80 பேரை போலீசார் கைது செய்தனர். மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் சமஅளவில் வாழ்கின்றனர். நாட்டின் வடபகுதியில்மேலும் படிக்க...
பாகிஸ்தானுக்கு ரூ.42 ஆயிரம் கோடி வழங்குகிறது சர்வதேச நிதியம்
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் ரூ.42 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியைமேலும் படிக்க...
நியூசிலாந்து பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி
‘டிராகன்’ குறித்து ஆய்வு மேற்கொள்ள, 8 வயது சிறுமி நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் 5 நியூசிலாந்து டாலர்களையும் வைத்து அனுப்பி வைத்தாள். நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தாவுக்கு, விக்டோரியா என்கிற 8 வயது சிறுமி அண்மையில் கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தமேலும் படிக்க...
அமெரிக்கா-ஈரான் இடையே போர் மூளும் அபாயம்: ஹண்ட் எச்சரிக்கை
அமெரிக்கா-ஈரான் இடையேயான அணுவாயுத ஒப்பந்தம் வீழ்ச்சியடைத்த நிலையில் இருநாடுகளுக்குமிடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெரமி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஈரானின் சமீபத்திய அணுசக்தி அச்சுறுத்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜெரமி ஹண்ட் மற்றும் ஏனைய ஐரோப்பிய வெளியுறவுத்துறை ஆய்ச்சர்களைமேலும் படிக்க...
விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் துருக்கி ஜனாதிபதி இடையில் தயிப் ஏர்டோகன் (Tayyip Erdogan) ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியா மீதான யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல் குறித்து இந்த கலந்துரையால் இடம்பெற்றுள்ளது. துருக்கி ஜனாதிபதி ஏர்டோகனின் அறிக்கைமேலும் படிக்க...
ஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்
புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்தமேலும் படிக்க...
60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி
அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா இன்று (மே 13) தெரிவித்துள்ளது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போரில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையை மீறி பெய்ச்சிங் அவ்வாறு அறிவித்துள்ளது. 5,140 வகையான அமெரிக்கப்மேலும் படிக்க...
ஸ்வீடனில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை?
ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே (வயது 47) கடந்த 2006-ம் ஆண்டு ஸ்வீடனில் ‘விக்கிலீக்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினார். இவர் அமெரிக்க ராணுவம் குறித்த ரகசிய ஆவணங்களை தன் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார். இதன்மேலும் படிக்க...
சீன மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை
சீன பல்கலைக்கழக மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. South China Morning Post முன்னெடுத்த விசாரணையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. மாணவிகள் ஒவ்வொரு கருமுட்டையையும் 100,000 யுவான் வரையிலான விலைக்கு விற்பனை செய்வதாகமேலும் படிக்க...
ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுவரும் கடுமையான பொருளாதார தடையானது, தமது நாட்டையும், மக்களையும் பெருமளவில் பாதித்து வருவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு ஈரான் – ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரான் அடைந்த பின்னடைவு நிலைமேலும் படிக்க...
நட்சத்திர ஹோட்டலில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு!
பாகிஸ்தான் நாட்டின் குவாதர் நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை 4.50 மணியளவில் சில பயங்கரவாதிகள் திடீரென புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.அவர்கள் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக பாகிஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், ஐந்துமேலும் படிக்க...
வெனிசூலா நாட்டில் கைதான நாடாளுமன்ற துணை சபாநாயகர் சிறையில் அடைப்பு
வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் உள்ளது. அங்கு நாடாளுமன்ற துணை சபாநாயகராக இருந்து வந்த எட்கர் ஜாம்ப்ரனோ கைது செய்யப்பட்டார். அவரை உடனே விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, வெனிசூலா அரசை வலியுறுத்தி உள்ளார். இந்தமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் மீனா மங்கள் என்பவரே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டள்ளார். பத்திரிகையாளரான இவர் அந்நாட்டு பாராளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் இருந்து வந்துள்ளதுடன் உள்ளூர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்துள்ளார். இந்த வருட தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில்மேலும் படிக்க...
இந்தோனேசியச் சிறையில் இருந்து தப்பிய 100க்கும் மேற்பட்ட கைதிகள்!
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள சிறைச்சாலையில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலையில் இன்று அதிகாலை மூண்ட கலவரத்தையும் தீயையும் தொடர்ந்து கைதிகள் தப்பியதாக அதிகாரிகள் கூறினர். அதிகாரிகள் நடத்திய தேடுதல் வேட்டையில் 115 கைதிகள் மீண்டும் பிடிபட்டதாகக்மேலும் படிக்க...
விந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்!
அனுமதியின்றி சொந்த ஆண் விந்தைக் கொண்டு பெண்களைக் கருவுறச் செய்த டச்சுக் (Dutch) கருவள மருத்துவர் 49 பிள்ளைகளுக்குத் தந்தை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்குமுன் மாண்ட ஜான் கர்பாட் நெதர்லந்திலுள்ள தனது மருந்தகத்திற்கு வந்த பெண்களின் அனுமதியின்றி தனது விந்தைக் கொண்டுமேலும் படிக்க...
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த 180 நாடுகள் இணக்கம்
பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த சுமார் 180 நாடுகள் ஐக்கிய நாட்டு ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன. 12 நாள் கலந்துரையாடலுக்குப் பிறகு சுமார் 1,400 பிரதிநிதிகள் நேற்று (மே 10) அந்த முடிவை எட்டினர். ஆபத்துக்குறிய பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த 1989இல்மேலும் படிக்க...
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுக்கும் நிறுவனங்கள்
நிலாவில் மனிதர்களைக் குடியேற்றத் திட்டங்களை வகுத்து வருகின்றன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள். நிலாவின் நிலத்தடியைத் தோண்டி வீடுகள் கட்டி, மக்களைக் குடியேற்றுவது அவற்றின் திட்டம். தற்போது விண்வெளி தொடர்பாக மக்களுக்கு ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், அங்குத் தங்க மக்கள் விருப்பப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள்மேலும் படிக்க...
பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை!
சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள், வதந்திகளை பரப்புவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இந்திய பெறுமதியில் 5 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சிங்கப்பூர் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் புதிய சட்டம் ஒன்றைமேலும் படிக்க...
சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன பொருட்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை வரியை அதிகரித்து டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள முடிவால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்து உள்ளது. உலக வர்த்தக அமைப்பில் இணைந்ததன் மூலம் வேலைவாய்ப்புகளை திருடி வருவதாகமேலும் படிக்க...
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஜப்பானில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஆபத்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் இன்று காலை உள்ளூர் நேரப்படி, 8.48 மணியளவில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- …
- 162
- மேலும் படிக்க
