உலகம்
மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில்மேலும் படிக்க...
ஈரானின் ஆளில்லா விமானங்கள் போன்ற போலி விமானங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்-படுத்துவதாக குற்றச்சாட்டு

ஈரான் தனது அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதாகச் சித்தரிப்பதற்காக, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் ஆளில்லா விமானங்களை போன்ற போலி விமானங்களை பயன்படுத்துவதாக ஈரான் இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் மீதான தாக்குதல்களை ஈரான் நடத்தியதாகக்மேலும் படிக்க...
வங்கிகளுக்கு ஆபத்து? ஈரானின் அடுத்த இலக்கு அமெரிக்க வங்கி கிளைகளா?

அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்தும் ஈரானின் வங்கி உட்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை நடத்தினால், வளைகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள அமெரிக்க வங்கி கிளைகள் மீதான தாக்குதல்களை மேலும் விரிவுபடுத்தப்போவதாக ஈரான் புரட்சிகர இராணுவ பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது. ஈரானிய வங்கி கட்டிடங்களுக்கு அருகில்மேலும் படிக்க...
ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகிய இத்தாலி

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா

மெட்டா நிறுவனம் தனது ஊழியர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருவதாக தெரிவிக்கின்றது . செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பெருநிறுவனச் செலவுகள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் என மெட்டா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது . மெட்டாவின் 20 % ஊழியர்கள்மேலும் படிக்க...
அமெரிக்காவுடன் இணையும் எண்ணெய் நிறுவனங்கள் சாம்பலாக மாறும் – ஈரான் எச்சரிக்கை

அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் அழிக்கப்படும் என ஈரான் இராணுவம் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணைக்கு வடமேற்குப் பகுதியில் கார்க் தீவில் அமைந்துள்ள ஈரானிய இராணுவமேலும் படிக்க...
போரில் உயிரிழந்தவர்கள், பாதிக்கப்-பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் – அமைதிக்கான அழைப்பு விடுக்கும் பாப்பரசர் லியோ

ஈரானிலும் மத்திய கிழக்கு முழுவதிலும் இடம்பெற்று வரும் போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்போம் என புனித பாப்பரசர் லியோ தெரிவித்துள்ளார். ஈரான் போரில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று ஈரான், மத்திய கிழக்கு முழுவதிலும் அப்பாவி குழந்தைகள்மேலும் படிக்க...
ஐ.நா பாதுகாப்புச் சபையில் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்குமேலும் படிக்க...
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரான் நிபந்தனை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும். மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி என்று ஈரானின்மேலும் படிக்க...
ட்ரம்ப் – புடின் அவசரத் தொலைபேசி உரையாடல் ; உலக அரசியல் குறித்து முக்கிய முடிவுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையில் இடம்பெற்ற மிக முக்கியமான தொலைபேசி உரையாடல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள போர்ச் சூழல்களுக்கு மத்தியில், இரு வல்லரசுத்மேலும் படிக்க...
லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்வு

தற்போதைய போர் மோதல்கள் காரணமாக லெபனானில் சுமார் 7 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அரசாங்கத்தினால் தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 560 தங்குமிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக லெபனானின் சமூக விவகார அமைச்சர் ஹனின் சையத் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் முன்னாள்மேலும் படிக்க...
தாக்குதல்கள் முடியும் வரை எண்ணெய் தடை தொடரும் – ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கிலிருந்து ஒரு லிட்டர் எண்ணெயையும் அனுப்ப அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) செவ்வாயன்று (10) கூறியது. அதேநேரம், முக்கிய எரிசக்தி உற்பத்தி செய்யும் பிராந்தியத்திலிருந்து தெஹ்ரான் ஏற்றுமதியைத் தடுத்தால் அமெரிக்காமேலும் படிக்க...
போர் முடிவை நாங்கள் தான் தீர்மானிப்போம் – அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி

“மத்திய கிழக்கில் போரின் முடிவை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மோதல் விரைவில் நிறைவடையும் என கூறியதையடுத்து, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கையொன்றைமேலும் படிக்க...
தெஹ்ரான் எரிபொருள் கிடங்குகள் மீது தாக்குதல் – வீதிகளில் தீப்பரவல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்களில், தெஹ்ரானுக்கு மேற்கேமேலும் படிக்க...
அணு ஆயுத தடையை நீக்குவது குறித்து பின்லாந்து ஆராய்வு

பல தசாப்தங்களாக நடுநிலை கொள்கையில் இருந்து வந்த பின்லாந்து, தங்களுடைய மண்ணில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்துவதற்கான தடையை நீக்குவது குறித்து தீவிரமாக ஆராய்வ வருவதாக பின்லாந்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டி ஹக்கனென் தெரிவித்துள்ளது. நேட்டோ நட்பு கூட்டமைப்பு நாடுகளுடன் பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டும் – ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா தாக்குவது ஏன் என்று இந்தியா கேட்க வேண்டுமென்று ஈரான் வெளியுறவுத் துறையின் துணை அமைச்சர் சயீத் கதிப்சாதே தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ரெய்சினா மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ஈரான்மேலும் படிக்க...
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்

அமெரிக்காவும் வெனிசுலாவில் உள்ள இடைக்கால அரசாங்க அதிகாரிகளும் இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாக வொஷிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெனிசுலாவில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கும், அரசியல் நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கும் நமது கூட்டுமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 162
- மேலும் படிக்க



