இந்தியா
PSLV C 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை – இஸ்ரோ தலைவர் தெரிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவ தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ஏவுகணைகள் 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் பி.எஸ்.எல்.வி சி 62 ஏவுகணை தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர்மேலும் படிக்க...
17 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட் 10.17 க்கு விண்ணில் ஏவப்பட்டது. 2026 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ரொக்கெட் இதுவாகும். இதில், மத்திய அரசின்மேலும் படிக்க...
இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது. குறித்த நாடுகளில் வளர்ந்து வரும் ஒருமைப்பாடு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி நான்கு தெற்காசிய நாடுகளை அதன் மிக உயர்ந்த ஆபத்து வகைக்குள் அவுஸ்திரேலியமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; இன்று சி.பி.ஐ.யில் முன்னிலையாகும் விஜய்

தமிழ்நாட்டின் கரூரில் நடந்த கட்சி பேரணியின் போது 41 பேர் உயிரிழந்த 2025 செப்டம்பர் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான விஜய் இன்று டெல்லியில் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) முன் முன்னிலையாகவுள்ளார்.மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். 06 நாட்கள் உத்தியோகபூர்வமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பிரான்ஸ், லக்சம்பர்க் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், பிரான்ஸ் சென்றுள்ள ஜெய்சங்கர் அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார். இந்தச்மேலும் படிக்க...
உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி ஏஐ நிறுவனங்கள் செயல்பட வேண்டும் – பிரதமர் மோடி

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், உலகளவில் முன்னணியில் இருப்பதை நோக்கி செயல்பட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். உலகளாவிய தாக்கம்’ குறித்த உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டுமேலும் படிக்க...
“அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும்” – முதல்வர் ஸ்டாலின்
அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் பாஜக தான் தமிழகத்தை ஆளும் என நாங்கள் சொல்லி புரியவைக்க வேண்டியதில்லை, என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1595 கோடியில் 111 முடிவுற்ற திட்டபணிகளை திறந்துவைத்து, 212 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,மேலும் படிக்க...
அதிமுக கூட்டணியில் பாமக : பழனிசாமி, அன்புமணி கூட்டாக அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இபிஎஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் பாமகவுடனான கூட்டணி குறித்தும் அதிமுக பரிசீலித்து வந்தது. இந்நிலையில், இன்றுமேலும் படிக்க...
விரைவில் விண்ணில் ஏவப்படவுள்ள பி. எஸ். எல். வி-சி62 ஏவுகணை

இஸ்ரோவின் பி.எஸ். எல்.வி-சி62 ஏவுகணை , அன்விஷா என்ற செயற்கைக்கோளுடன் எதிர்வரும் 12ம் திகதி விண்ணில் ஏவப்படுகிறது. இது குறித்து இஸ்ரோ கருத்து வெளியிட்டுள்ளது. அதில், விவசாயம், நகர்ப்புற திட்டமிடல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு செயற்கை கோள்கள்மேலும் படிக்க...
கரூர் சம்பவம்; நடிகர் விஜய்க்கு சிபிஐ அழைப்பாணை

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நடிகரும் தமிழக வெற்றிக் கழகக் (TVK) கட்சியின் தலைவருமான விஜயை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முன்னிலையாகுமாறு மத்திய புலனாய்வுத் துறை (CBI) அழைப்பாணை அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர்மேலும் படிக்க...
பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்து கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: திருமாவளவன் குற்றச்சாட்டு

பாஜக ஆட்சி அமைந்தது முதல் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். வட மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கண்டித்து விசிக சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விசிக தலைவர் திருமாவளவன்மேலும் படிக்க...
சோனியா காந்தி வைத்திய சாலையில் அனுமதி

காங்கிரஸ் மூத்த தலைவரும் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் வைத்தியசாலையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இருமல் பிரச்சினைக்காகவும் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவர்மேலும் படிக்க...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் கூடியுள்ளது. இதில் அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் எதிர்வரும்மேலும் படிக்க...
இம்முறை தமிழ்நாட்டில் என்டிஏ அரசாங்கம் அமைவது உறுதி: அமித் ஷா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்று பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட தமிழகம்மேலும் படிக்க...
“பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்” – குஷ்பு

“நீங்கள் வெல்லும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா?” என்று காங்கிரஸ், திமுகவுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாட்டில் இன்று மாலை பங்கேற்ற தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேசியதாவது:மேலும் படிக்க...
டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்: 2025-ம் ஆண்டில் 20,866 பேருக்கு தொற்று

தமிழகத்தில் 2025-ம் ஆண் டின் தொடக்கத்தில் இருந்தே, பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால், டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ் எஜிப்டி’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தது. இதனால், ஆண்டின் தொடக் கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. அதைத்மேலும் படிக்க...
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டிமேலும் படிக்க...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய மீனவர்கள் கைதுமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02) தெரிவித்தார். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இதனைக் கூறியமேலும் படிக்க...
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாகி இருக்கும் – திருமாவளவன்

தமிழ்நாட்டில் திராவிடம் இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 183
- மேலும் படிக்க
