இந்தியா
“மதவெறியை மாய்ப்போம்; மகாத்மாவைப் போற்றுவோம்” – முதல்வர் ஸ்டாலின்

“மகாத்மாவை மறைத்து, நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கோட்சேவின் வாரிசுகளுக்குத் தக்க பாடம் புகட்டி, காந்தி பிறந்த மண்ணைக் காத்திடுவோம்” என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் இன்று ‘தியாகிகள் தினம்’ அனுசரிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
“விருதுநகர் மாவட்டத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார்” – பிரேமலதா தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜய பிரபாகரன் போட்டியிடுவார். தேர்தலுக்குப் பின்பு தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என சிவகாசியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார். சிவகாசியில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’மேலும் படிக்க...
அஜித் பவார் மறைவு: மகாராஷ்டிராவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு

துணை முதல்வர் அஜித் பவாரின் மறைவை அடுத்து, மகாராஷ்டிராவுக்கு இன்று பொது விடுமுறை அறிவித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மூன்று நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் கூறியுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான அஜித் பவார்,மேலும் படிக்க...
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம்

மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 67. அஜித் பவாருக்கு சுனேத்ரா பவார் என்ற மனைவியும், ஜெய், பார்த் பவார் என்ற மகன்களும் உள்ளனர். முன்னதாக, அஜித் பவார் இன்றுமேலும் படிக்க...
தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர்மேலும் படிக்க...
சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றினார் – குடியரசு தின விழா

நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரைமேலும் படிக்க...
இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்பு – அமெரிக்க நிதி அமைச்சர் தெரிவிப்பு

இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 25 சதவீத கூடுதல் வரி நீக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (Scott Besant) சூசகமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெய் வாங்கியதால் அதன் மீது நாங்கள் கூடுதலாக 25 சதவீதமேலும் படிக்க...
பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய – பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் இன்று (25) காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் உறவினர்கள் பாம்பன் பேருந்து நிலையம்மேலும் படிக்க...
இலங்கைக்கு கடத்த இருந்த 1600 கிலோ பீடி இலை பொதிகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக திருப்புல்லாணி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் இருந்து படகில் ஏற்றி கொண்டிருந்த 1600 கிலோ பீடி இலை பொதிகள் மீட்கப்பட்டுள்ளதோடு கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுமேலும் படிக்க...
ஜல்லிக்கட்டு போட்டி விதிகளை தளர்த்தியது தமிழக அரசு

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதில் உள்ள சிரமங்களை களையும் பொருட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான விதிமுறைகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத்மேலும் படிக்க...
தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கீடு

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. தேர்தலை எதிர்கொள்ள விஜய் தலைமையிலான த.வெ.க. முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்காக கட்சியின் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகிறது. எந்தக்கட்சிக்கும் இல்லாத அளவுக்கு நிர்வாக ரீதியாகமேலும் படிக்க...
ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜன.21) காலை அக்கட்சியில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம். இவர் ஓபிஎஸ்-ஸின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். முன்னதாக, ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவாக இருந்த அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமாமேலும் படிக்க...
90 மீனவர்கள், 254 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதை தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர், வெளியுறவுத்மேலும் படிக்க...
தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (ஜன.20) காலை தொடங்கியது. ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க வேண்டிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாகக் கூறி ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்தார். நடந்ததுமேலும் படிக்க...
“ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர்” – தமிழிசை கண்டனம்

ஜல்லிக்கட்டை திமுக விழாவாக மாற்றிவிட்டனர் என்று தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தி.நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக மக்கள் பிரதமரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதற்காகப் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுமேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – 2வது முறையாக வாக்குமூலம் வழங்குவதற்காக சிபிஐ அலுவலகத்தில் விஜய்

கரூர் நெரிசல் வழக்கில் இன்று (19) 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் ஆஜராகியுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்றமேலும் படிக்க...
பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகல தொடக்கம்: 1,000+ காளைகள், 600+ வீரர்கள் பங்கேற்பு

தைத்திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு கோலாகலமாக இன்று (ஜன.16) காலை 9 மணி அளவில் தொடங்கியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட காளைகளும், 600-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் பொங்கல்மேலும் படிக்க...
டெல்லியில் 1,250 கோடி ரூபா சைபர் மோசடி

இந்தியாவின் டெல்லியில் கடந்த ஓராண்டில் மட்டும் மக்களிடம் இருந்து 1,250 கோடி ரூபாவை சைபர் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது. அண்மை காலமாக நிதி மோசடி அதிகரித்து வருவதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் டெல்லி ரோகிணி பகுதியில் வசிக்கும் 70 வயதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- …
- 183
- மேலும் படிக்க


