இந்தியா
சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல்: விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

“மருத்துவர் பாலாஜிக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்மேலும் படிக்க...
தமிழக அரசு சார்பில் வள்ளுவர் சிலை வெள்ளிவிழா கொண்டாடப்படும்: மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த சிலை நிறுவி 25 ஆண்டுகள் நிறைவு பெறும் வெள்ளி விழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில்மேலும் படிக்க...
முதலமைச்சர் கனவை விட்டு விடுங்கள் சீமான் – வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வந்தார். இந்த புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமிமேலும் படிக்க...
எல்லாரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன் – எஸ்வி சேகர்

பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய ஓட்டு தான்மேலும் படிக்க...
மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் காலமானார்

சுற்றுலாத்துறை முன்னோடியான வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு சென்னை மந்தைவெளியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பிறந்த வி.கே.டி. பாலன் 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார். சென்னை எழும்பூரில்மேலும் படிக்க...
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு?

பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையேமேலும் படிக்க...
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய மாநில அரசுகள்மேலும் படிக்க...
ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது
ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டமேலும் படிக்க...
கனடா இந்து கோவில் தாக்குதல்: இந்தியாவால் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்க நபர் கைது

கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான்மேலும் படிக்க...
அமரன் படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம்: எஸ்டிபிஐ கட்சியினர் கைது

ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட ‘அமரன்’ திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில், முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் ‘அமரன்’ திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னைமேலும் படிக்க...
சீமானுக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத்மேலும் படிக்க...
விண்ணை பிளந்த அரோகரா கோஷம் – சூரபத்மனை வதம் செய்த முருகப் பெருமான்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில்மேலும் படிக்க...
பத்ம விபூஷன் விருது- சத்குருவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சத்குருவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்ரை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. சத்குருவுக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது மக்களின்மேலும் படிக்க...
கமல்ஹாசன் பிறந்தநாள்- பினராயி விஜயன் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு இன்று 70-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும், கமல்ஹாசன் ரசிகர்களும் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்குமேலும் படிக்க...
பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் – சீமான்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்குமேலும் படிக்க...
பழனியில் சூரசம்ஹாரத்தை காண குவிந்த பக்தர்கள் கூட்டம்

அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் மேற்கொண்டனர். மலைக்கோவிலில் தினந்தோறும் உச்சி காலத்தின் போது கல்ப பூஜையும், மாலையில் சண்முகர் தீபாராதனையும்மேலும் படிக்க...
கிருமித்தொற்று பாதிப்பு: பொதுமக்கள் முகக்கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- சமீப காலமாக காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுடன் மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புளூ வைரஸ்களால் பரவும் இன்புளூயன்ஸா காய்ச்சல் தற்போது பரவிமேலும் படிக்க...
பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கஸ்தூரி பேசியது தப்பு – நடிகர் எஸ்.வி. சேகர்

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம்,மேலும் படிக்க...
முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழகமேலும் படிக்க...
எல்லை தாண்டியதாக கைதான ராமேசுவரம் மீனவர்கள் 16 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போதுமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- …
- 176
- மேலும் படிக்க
