இந்தியா
கேரளாவில் 10 மாத பெண் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு

கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம்மேலும் படிக்க...
இலங்கையில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை தேவை: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கை கடற்படையினரால்மேலும் படிக்க...
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், எதிர்வரும் பெப்ரவரிமேலும் படிக்க...
இந்தியா – பிரான்ஸ் இடையே மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தம்

இந்திய விமானப்படையின் மல்டி-ரோல் போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான 3.25 இலட்சம் கோடி ரூபா ஒப்பந்தத்திற்கு இந்த வாரம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின்மேலும் படிக்க...
மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி சமூகங்களுக்கிடையில் கடந்த 2 வருடங்களாக ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். தொடர்ந்து பா.ஜ.க அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி நிலவிய நிலையில் கடந்த 04ஆம் திகதி கெம்சந்த் சிங் தலைமையில்மேலும் படிக்க...
டெல்லியில் ஒன்பது பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லி முழுவதும் உள்ள பல முக்கிய பாடசாலைகளை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்கள் இன்று (09) அவசரகால நடவடிக்கைகளைத் தூண்டின. இது இந்தியாவின் முக்கிய நகரங்களில் கல்வி நிறுவனங்களை மீண்டும் மீண்டும் சீர்குலைத்துள்ள நடவடிக்கையின் அண்மைய சம்பவமாகும். திங்கட்கிழமை காலை 8:30 மணிமேலும் படிக்க...
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் வியாழக்கிழமை (05) ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தினர். அனர்த்தத்தில்மேலும் படிக்க...
விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி நீண்ட காலமாக தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை சென்னை மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலான விசாரணையின் போது மத்திய அரசின் சட்டத்தரணி மேலதிக அவகாசம் கோரியதை அடுத்து,மேலும் படிக்க...
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இடையிலான சந்திப்பு இன்று(05) இடம்பெற்றிருந்தது. தமிழ்நாடு, திருச்சி – சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ளமேலும் படிக்க...
மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி மீண்டும் தமிழகம் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் மதுரையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கானமேலும் படிக்க...
டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனத்மேலும் படிக்க...
ஆன்லைன் கேமிங் மோகம்; உத்தரபிரதேசில் தவறான முடிவெடுத்த மூன்று சகோதரிகள்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியிலிருந்து மூன்று சகோதரிகள் இன்று (04) அதிகாலை 2.15 மணியளவில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்னர் அவர்கள் “மன்னிக்கவும் அப்பா” என்று கையால் எழுதப்பட்ட குறிப்பை எழுதி வைத்துவிட்டுமேலும் படிக்க...
புது டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொடியேற்ற நிகழ்வில் பங்கெடுக்க இலங்கையர்-களுக்கு அழைப்பு

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை நினைவுகூரும் கொடியேற்றும் விழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு புது டெல்லியில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த விழா நாளை (2026.02.04) காலை 9:00 மணிக்கு இலக்கம்மேலும் படிக்க...
பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்

தமிழ்நாட்டின் சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தமேலும் படிக்க...
ஜெயலலிதாவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க மாநிலங்கள் அவையில் அதிமுக எம்பி கோரிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாட்டின் உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக எம்பி தனபால் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய தனபால், ‘‘தமிழ்நாட்டின் மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த முன்னாள்மேலும் படிக்க...
“பாஜகவுக்கு வாக்குகள் விழாது என்பதால் பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு” – அமைச்சர் ரகுபதி

தேர்தல் நடக்கும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது ஒன்றிய பாஜக அரசு. எவ்வளவு அறிவிப்புகளைச் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்கு விழாது என்பதை தெளிவாகத் தெரிந்தே பட்ஜெட்டில் தமிழ்நாட்டைப் புறக்கணித்திருக்கிறார்கள் எனமேலும் படிக்க...
மத்திய பட்ஜெட் தாக்கல் – இலங்கைக்கு 400 கோடி இந்திய ரூபா ஒதுக்கீடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) இந்திய பாராளுமன்றத்தில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கே முன்னுரிமை” கொள்கையின் அடிப்படையில், இலங்கைக்கு வழங்கப்படும் நிதியுதவி இம்முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கைக்கு நிதியுதவியாக 400மேலும் படிக்க...
இந்தியாவிலிருந்து நிபா வைரஸ் பரவும் ஆபத்து குறைவு – WHO அறிக்கை

மேற்கு வங்காளத்தில் இரண்டு நிபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கொடிய நிபா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து குறைவாக உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்று (30) தெரிவித்துள்ளது. இதனால், எந்தவொரு வர்த்தக அல்லது பயணமேலும் படிக்க...
பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை: திமுக

‘தமிழ்நாட்டில் இனி ஒரு நாளும் பாஜகவின் அடிமை ஆட்சி அமையப் போவதில்லை, பழனிசாமியின் அரசியல் அத்தியாயத்திற்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படப் போகிறது’ என தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘உலக சர்வாதிகாரிகள்மேலும் படிக்க...
பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் காலமானார்

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் வி.சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 67. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பய்யோலி-யில் வசித்து வந்த சீனிவாசனுக்கு நள்ளிரவு நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 183
- மேலும் படிக்க
