இந்தியா
விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் – அதிமுகவுடன் கூட்டணி?

அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்மேலும் படிக்க...
ஈழ மண்ணில் புத்தர் சிலை : தொல்.திருமாவளவன் கண்டனம்

ஈழ மண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்கள பௌத்த பிக்குகள் நிறுவிய அடாவடி ஆதிக்கப்போக்கை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அந்த கட்சியின் நிறுவுனர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருகோணமலை புத்தர் சிலைமேலும் படிக்க...
சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சிஆர்பிஎப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தி வருகின்றனர். இச்சோதனையானது, தங்க நகைமேலும் படிக்க...
அமெரிக்காவிற்-கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு

அமெரிக்காவிற்கான ஏற்றுமதி பொருட்களை கடந்த ஐந்து மாதங்களில் இந்தியா அதிகரித்துள்ளது. ட்ரம்பின் வரி விதிப்பு அமுலில் இருந்தாலும் ஏற்றுமதியானது 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் முடிவடையும்மேலும் படிக்க...
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய 112 கிலோ எடை கொண்ட மீன்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்ற பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் 112 கிலோ எடை கொண்ட ‘மெகா சைஸ்’ மஞ்சள் வால் கேரை மீன் இன்று (18) அதிகாலை சிக்கியதால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராமநாதபுரம்மேலும் படிக்க...
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – முக்கிய சந்தேகநபர் கைது

இந்தியாவின் டெல்லி செங்கோட்டை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப் படைத் தாக்குதல் என இந்திய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10மேலும் படிக்க...
நிதிஷ் குமார் 10வது முறையாக பிஹாரின் முதலமைச்சர் ஆகின்றார்

பிஹாரில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நிதிஷ் குமார் 10வது முறையாக மீண்டும் முதல்மைச்சராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பதவியேற்பு விழா ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிமேலும் படிக்க...
வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் போராட்டம்

மக்களின் ஜனநாயக ஆணிவேரை அசைத்து பார்க்கும் வகையில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில்மேலும் படிக்க...
கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. ஆளும் ஐஜத –மேலும் படிக்க...
டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையவர் வீடி இடித்து நொறுக்கப்பட்டது

டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேநபர்களில் ஒருவரின் வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள டெல்லி குண்டுவெடிப்பு தொடர்புடைய உமர் முகமது என்பவரின் வீடு இந்திய பாதுகாப்புப் படையினரால் இடித்துத்மேலும் படிக்க...
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது பாஜக

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. இதுதான் பீகாரில் அதிகபட்ச வாக்குப்பதிவு ஆகும். வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும்,மேலும் படிக்க...
இலங்கை கடற்படையினர் மீது குற்றம் சுமத்தும் எடப்பாடி பழனிசாமி

இலங்கை கடற்படையினரால், தமிழக கடற்றொழிலாளர்கள், மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார். தனது எக்ஸ் பதிவில் இதனை தெரிவித்துள்ள அவர், மீன்பிடிக்கச் செல்லும், தமிழக கடற்றொழிலாளர்கள், நடுக்கடலில் இலங்கைமேலும் படிக்க...
டில்லி கார் குண்டுவெடிப்பு விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

டில்லியில் கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டில்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியுள்ளது. ‘ஆப்பரேஷன் சிந்துார்’ ராணுவ நடவடிக்கைக்கு பழிதீர்க்கும் விதமாக,மேலும் படிக்க...
சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி

டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர்மேலும் படிக்க...
டெல்லி குண்டு வெடிப்பில் 13 பேர் பலி – கார் உரிமையாளர் கைது

புதுடெல்லி செங்கோட்டை அருகே திங்கள்கிழமை மாலையில் சாலையில் சென்ற கார் பலத்த சப்தத்துடன் வெடித்து சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். வெடிவிபத்து ஏற்பட்ட “ஹுண்டாய் ஐ-20′ காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும்,மேலும் படிக்க...
சீனா – இந்தியா இடையில் மீண்டும் தொடங்கிய நேரடி விமானசேவை

சீனாவின் ஷாங்காய் – இந்தியாவின் டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9) முதல் ஆரம்பித்துள்ளது. முன்னதாக சீனா- இந்திய இடையே இடம்பெற்ற இந்த விமான சேவை கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியாக நிறுத்தப்பட்டமேலும் படிக்க...
பூட்டானுக்கு விஜயம் மேற் கொள்ளவுள்ள பிரதமர் மோடி
எதிர்வரும் வரும் 11 மற்றும் 12ம் திகதிகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பூட்டான் நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி நவம்பர் 11ம் மற்றும் 12ம் திகதிகளில் பூட்டானுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்றுமேலும் படிக்க...
இந்தியாவின் பெரும் குற்றக்கும்பல் விடுதலைப் புலிகளுடன் கூட்டணி?: உளவு பிரிவு கடும் எச்சரிக்கை

இந்தியாவில் இயங்கும் தாவூத் இப்ராஹிம் குற்றக்கும்பல் (டி-சிண்டிகேட்) மற்றும் விடுதலைப் புலிகளின் எஞ்சிய பிரிவினருக்கும் இடையே உருவாகி வரும் புதிய, அபாயகரமான கூட்டணியைக் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட இந்தியாவில் காவல்துறைமேலும் படிக்க...
ஓரினச்சேர்க்கை சர்ச்சை: 6 மாதக் குழந்தை மரணத்தில் மர்மம் – தாயின் மீது விசாரணை உத்தரவு

ஓரினச்சேர்க்கை பிரச்சினையில் 6 மாத குழந்தையைத் தாய் ஒருவர் கொலை செய்த சம்பவம் ஓசூரில் பதிவாகியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று தாய்ப்பால் குடிக்கும் போது மூச்சு திணறி இறந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குழந்தையின் தந்தைக்கு அவரது மனைவியின்மேலும் படிக்க...
டெல்லியில் விமான சேவைகளுக்கு கடும் பாதிப்பு

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தினமும் 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 176
- மேலும் படிக்க
