இந்தியா
கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப் படும் என எச்சரிக்கை

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும், இலங்கை நாட்டின் இறைமையில் உள்ள கச்சத்தீவை அரசியலுக்காகப் பயன்படுத்தினால், அவர்களுக்கு எதிராகக் கடற்றொழில் சமூகம் விரைவில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண கடற்றொழிலாளர்மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. கரூர் சம்பவத்தில் கூட்டங்களுக்கு கட்டுப்பாடு கோரிய வழக்கில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கண்டனம் வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என்றும்மேலும் படிக்க...
மீண்டும் கரூர் செல்கிறார் விஜய் – ஒருங்கிணைப்பு நிகழ்வுகளுக்கு 20 பேர் கொண்ட குழு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க 20 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. கரூர் செல்ல வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளதாகவும் அதற்கான பணிகளை முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிமேலும் படிக்க...
விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்குண்டு பெண்கள், குழந்தைகள்மேலும் படிக்க...
இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுடன் ரூபாவில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்தியா முடிவு

இந்திய ரூபாயின் உலகளாவிய பயன்பாட்டை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியாவின் மத்திய வங்கி புதன்கிழமை (01) முன்மொழிந்தது. இதில் உள்ளூர் வங்கிகள் அண்டை நாடுகளில் உள்ள வணிகங்களுக்கு ரூபாயில் கடன் வழங்க அனுமதிப்பது மற்றும் முக்கிய வர்த்தக பங்காளிகளின் நாணயங்களுக்கு அதிகாரப்பூர்வ அடிப்படைமேலும் படிக்க...
கரூர் சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

கரூர் சம்பவம் தொடர்பாக ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பார்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில்மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல்: விஜய்யின் TVK மனுத்தாக்கல்

சனிக்கிழமை பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த மற்றும் 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கரூர் கூட்ட நெரிசல் குறித்து சுயாதீன விசாரணை கோரி நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பிரிவு சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுமேலும் படிக்க...
விஜய்யின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

கரூர் மாவட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டிற்கு சென்னை பொலிஸார்மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – பலி எண்ணிக்கை 41ஆக உயர்வு

தமிழகத்தின் கரூர் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் 82 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுமேலும் படிக்க...
கரூர் சம்பவம் – உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 20 லட்சம் ரூபா நிதியுதவி அறிவித்த விஜய்

தமிழகத்தின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபா நிவாரணத்தை அறிவித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மேலும், “இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக வெற்றிக்மேலும் படிக்க...
கரூர் விரைந்தார் முதல்வர் ஸ்டாலின் | தவெக கூட்ட நெரிசல் சம்பவம்

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தனி விமானம் மூலம் கரூர் புறப்பட்டுச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். கரூரில் நடைபெற்ற தவெகமேலும் படிக்க...
கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாப உயிரிழப்பு

கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில்மேலும் படிக்க...
ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாது, காங்கிரஸ் தடுப்பதாக மோடி குற்றச்சாட்டு

மத்திய அரசு வழங்கும் ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல், காங்கிரஸ் அரசு இடையில் ஒரு சுவர் போல தடுக்கிறது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தியுள்ளார். ஒடிசா மாநிலம் ஜார்சுகுடாவில் நடந்த பொதுக்மேலும் படிக்க...
‘திமுகவும், நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது’ – பாஜக

திமுகவுடன் இணைந்து நடிகர் விஜய் நடத்தும் இந்த நாடக அரசியலை தமிழக மக்கள் நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். திமுகவும் நடிகர் விஜய்யும், சீமானும் இனி தமிழக மக்களை ஏமாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்மேலும் படிக்க...
அப்பிள் தொலைபேசி ஏற்றுமதியில் இந்தியா சாதனை

நடப்பு நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கைத் தொலைபேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தித் தொழிற்சாலைகள் இந்தியாவில் செயல்பட தொடங்கியதில் இருந்தே, தொலைபேசி ஏற்றுமதி கணிசமாக அளவுமேலும் படிக்க...
தமிழக அரசியல்வாதிகளில் விஜய்க்கு சமூக வலைதளங்களில் முதலிடம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய், தமிழக அரசியல்வாதிகளுக்கிடையே சமூக வலைதளங்களில் அதிக பின்தொடர்பவர்களைக் கொண்ட பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடத்தினார்.மேலும் படிக்க...
லடாக்கில் பாஜக அலுவலகத்திற்கு தீ வைப்பு

லடாக்கில், யூனியன் பிரதேசமாக தனி மாநில அந்தஸ்து வழங்கி அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் எனக் கோரி பல பகுதிகளில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.குறிப்பாக கடந்த 10ம் திகதி முதல் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதம்மேலும் படிக்க...
டெல்லி ஆசிரம தலைவர் மீது பல மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு

டெல்லியின் ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான ஆசிரமத்தின் தலைவர் பல பெண் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்த சாரதி, பொருளாதாரமேலும் படிக்க...
நீரில் மூழ்கிய கொல்கத்தா நகர்; மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (22) இரவு பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல இடங்கள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து முடங்கியது. மழையின் மத்தியில், ஐந்து பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இது துர்காமேலும் படிக்க...
24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி!- அமித்ஷா புகழாரம்

கடந்த 24 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுக்காத ஒரே தலைவர் பிரதமர் மோடி என மத்திய உட்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 173
- மேலும் படிக்க