இந்தியா
மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் – பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு
பிரதமர் மோடியையோ, பா.ஜனதா தலைவர்களையோ எதிர்த்து யாராவது விரலை உயர்த்தி பேசினால் அவர்களின் கைகளை துண்டிப்போம் என சத்பால் சிங் சத்தி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டி உள்ளது. இதையொட்டிமேலும் படிக்க...
வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவர் நாளை தனது வேட்புமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவரும், டெல்லியின் முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் வெளியிட்டார். இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் வரும் மே 19-ம் தேதி வரைமேலும் படிக்க...
காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் தற்கொலை செய்த போலீஸ்காரர்
காதலியை திருமணம் செய்ய பிடிக்காமல் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நித்திரவிளையை அடுத்த நடைக்காவு, பாறையடியை சேர்ந்தவர் அஜின்ராஜ்(வயது 26). நெல்லை மாவட்டம் மணி முத்தாறு 9-வது பட்டாலியனில்மேலும் படிக்க...
இந்த ஆண்டில் காஷ்மீரில் 69 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டில் 69 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.மேலும் படிக்க...
கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறிய 2 ஸ்கேன் மையங்களுக்கு சீல்
சட்டவிரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கூறப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, ஸ்கேன் மையங்களில் மத்திய மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே அரசு மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவக்குழுவினர், அங்கு சட்டவிரோதமாகமேலும் படிக்க...
நான் சன்னியாசியாகவே விரும்பினேன்- பிரதமர் மோடி பிரத்யேக பேட்டி
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு பிரதமர் மோடி அளித்த பிரத்யேக பேட்டியில், நான் சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன், பிரதமாக நினைக்கவில்லை என கூறியுள்ளார். டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி, பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்குமேலும் படிக்க...
மதுரை சிறையில் போராட்டம்- 25 கைதிகள் மீது வழக்கு
மதுரை மத்திய சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 25 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டைகளை அவிழ்த்துவிட்டு, சிறை கட்டிடத்தின் மீது ஏறிமேலும் படிக்க...
ஓட்டுப்பதிவு கருவியில் பாம்பு: மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் – நடிகை குஷ்பு கிண்டல்
ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். வாக்குப்பதிவின்போது ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தில் (விவிபேட்) கோளாறு ஏற்பட்டு பல பகுதிகளில் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று கேரளாவின் பல பகுதிகளில்மேலும் படிக்க...
என்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவி கைது
உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் திவாரியை கொலை செய்ததாக அவரது மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கடந்த 16-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.மேலும் படிக்க...
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தினகரன் இன்று சசிகலாவை சந்தித்தார்
கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை இன்று டி.டி.வி. தினகரன் சந்தித்து பேசினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக பதவியேற்றமேலும் படிக்க...
தாயாரிடம் ஆசி பெற்றபின் அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி
பிரதமர் மோடி இன்று தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றபின் தனது வாக்கை பதிவு செய்தார். பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2மேலும் படிக்க...
நண்பருக்கு அனுப்ப தூக்கில் தொங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர் பலி
தூக்கில் தொங்குவதுபோல் நண்பருக்கு அனுப்ப செல்பி எடுத்த வாலிபர் சேலை இறுக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி அடுத்த தானிமேடு காலனியை சேர்நதவர் சிவக்குமார் (25). இவர் தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர்மேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 310 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள்மேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று காலையில் தொடர்ச்சியாகமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் – ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்தியமேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல்
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதல்களில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய மந்திரி சுஷ்மா தெரிவித்தார். இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு- சுஷ்மா தகவல் இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4மேலும் படிக்க...
இலங்கை குண்டு வெடிப்பு – தமிழக கடற்கரை – ராமேசுவரம் கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படைமேலும் படிக்க...
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்! ஐநா சபை தலையிட வேண்டும்-திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியிடட கருத்து. ஈஸ்டர் தினமான இன்று இலங்கையில் தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- …
- 176
- மேலும் படிக்க
