இந்தியா
6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி – சுகாதாரத்துறை அமைச்சர்
இந்தியாவில் அடுத்த 6 முதல் 7 மாதங்களில் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான 22 ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹர்ஷ்வர்தன், “எங்கள் விஞ்ஞானிகள் மற்றும்மேலும் படிக்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது – சி.விஜயபாஸ்கர்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் வேகமாகக் குறைந்து வருகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு வைத்தியசாலையில் முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர்மேலும் படிக்க...
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம்: நிதின் கட்கரி
நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி மிகவும் அவசியமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில்மேலும் படிக்க...
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன் சோனியாகாந்தி ஆலோசனை
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் விசேட கூட்டமொன்று தற்போது நடைபெற்று வருவதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் சோனியாகாந்தி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு, தமிழகம், புதுச்சேரி, கேரளா,மேலும் படிக்க...
டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!
தலைநகர் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குருகிராமிலிருந்து 48 கி.மீ. தொலைவில் குறித்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாகமேலும் படிக்க...
இந்தியாவில் ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்- மத்திய அரசு
இந்தியாவில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக இரண்டு தடுப்பூசிகள் பரிசோதனைக் கட்டத்தில் உள்ள நிலையில், மேலும் ஆறு நிறுவனங்கள் மருத்துவ பரிசோதனைகளின் பல்வேறு கட்டத்தில் உள்ளதாகவும்மேலும் படிக்க...
3 நாள் விசா… ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசாவுக்கு இலவச விமானம் -நித்யானந்தா அறிவிப்பு
கைலாசா நாட்டிற்கு வர விரும்புவோரை ஆஸ்திரேலியாலில் இருந்து இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக சாமியார் நித்யானந்தா பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தலைமறைவாக உள்ளமேலும் படிக்க...
சசிகலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் – உளவுத்துறை
சொத்து குவிப்பு வழக்கில் தண்டணை அனுபவித்து வரும் சசிக்கலாவை தாமதமாக விடுதலை செய்ய திட்டமிட வேண்டும் என உளவுத்துறை சிறை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. சசிகலா விடுதலையாகும் நாளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக கர்நாடக உளவுத்துறை சிறை நிர்வாகத்துக்கு அறிக்கைமேலும் படிக்க...
தமிழகத்தில் அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி
தமிழகத்தில் திறந்தவெளியின் அளவுக்கேற்ப அரசியல் உள்ளிட்ட கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கபட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் 19ம் திகதி முதல் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களை நடத்த அனுமதியளிக்கபடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மோடி மற்றும் அமித் ஷாவிற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது அமெரிக்கா!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது சட்டப்பிரிவை கடந்த ஆண்டு ஆகஸ்ட்மேலும் படிக்க...
இந்தியா சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது – ராஜ்நாத் சிங்
இந்தியா 2000 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவில் கலாசார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்தமேலும் படிக்க...
விண்வெளி துறையில் இந்தியர்களின் திறமை உலக அளவில் பேசப்படும் – மோடி
தகவல் தொழில்நுட்ப துறையைப் போலவே விண்வெளி துறையிலும் இந்தியர்களின் திறமை உலக அளவில் பேசப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். விண்வெளி துறையில் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ள பிரபல நிறுவனங்கள் புதிய நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்களுடன் பிரதமர்மேலும் படிக்க...
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக் கட்ட நேரம் வந்து விட்டது – கமல்ஹாசன்
ஊழல் பேர்வழிகளை ஒழித்துக்கட்ட நேரம் வந்துவிட்டதாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். “சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் தேர்தல் பிரசார பயணத்தை ஆரம்பித்துள்ள கமல், தொழில் வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
இந்தியாவின் முதல் தயாரிப்பு: அதி திறன்கொண்ட போர்க்கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு!
இந்தியாவில் முற்றிலும் கட்டப்பட்டுள்ள முதலாவது நவீன 17-ஏ ஃபிரிகேற் (17A FRIGATE) ஏவுகணை தாங்கிக் போர்க் கப்பல் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடந்த நிகழ்வில், முப்படைத் தலைமைத் தளபதியின் துணைவியார் மதுலிகா ராவத் கப்பலை வழங்கிவைத்தார். இந்திய மதிப்பில் 19மேலும் படிக்க...
மம்தா பானர்ஜியை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளது- சுப்ரதா முகர்ஜி
மம்தா பானர்ஜி அரசை சட்டசபை தேர்தலில் தோற்கடிக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளதாகவும், அது நடைபெறாத பட்சத்தில் அவரை கூலிப்படை மூலம் கொலை செய்ய பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுப்ரதா முகர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் இடம்பெற்ற விழாவொன்றில்மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் : குணமடையும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னிலை
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 27 ஆயிரத்து 336 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 98 இலட்சத்து 84 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 93மேலும் படிக்க...
லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ள வைத்தியர்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவருக்கு சிகிச்சையளித்து வரும் வைத்தியர் உமேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார். மேலும், அவருடயை சிறுநீரகம் எப்போது வேண்டுமானாலும் செயலிழந்துவிடும் என்றும் அவர்மேலும் படிக்க...
கழுகுகள் அழிவால் மனிதர்களுக்கு ஆபத்து – எச்சரிக்கை!
உயிரிழந்த உயிரினங்களை இரையாக உட்கொண்டு உயிர் வாழும் பிணந்தின்னிக் கழுகுகள் எனப்படும் பாறு கழுகுகளின் எண்ணிக்கை இந்தியாவில் குறைந்துவருகிறது. 1990களில் தென்னிந்தியாவில் பரவலாக காணப்பட்ட பாறு கழுகுகள் தற்போது, தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும், கேரளாவின் வயநாட்டிலும், வடக்கு கர்நாடகாவின் ஒரு சிலமேலும் படிக்க...
ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அன்பான ரஜினிகாந்த் ஜி-க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.மேலும் படிக்க...
விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்த ஆயிரக் கணக்கான பொலிஸார் குவிப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 17ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) டெல்லி மற்றும் டெல்லி எல்லைப்புற சாலைகளில் தொடர்ந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- …
- 176
- மேலும் படிக்க
