இந்தியா
இந்தியாவின் ஏவுகணை நாயகனின் பிறந்த நாள் இன்று – நினைவு கூர்வோம் என மோடி பதிவு

இராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயற்படுத்தியதால் இந்தியாவின்மேலும் படிக்க...
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக அரசு புதிய சட்டமூலம்

இந்தி திணிப்பை தடை செய்யும் நோக்கில், தமிழக அரசு இன்று சட்டமன்றத்தில் ஒரு சட்டமூலத்தை தாக்கல் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்மொழியப்பட்ட சட்டம் குறித்து விவாதிக்க சட்ட வல்லுநர்களுடன் நேற்று இரவு அவசர கூட்டம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்தமேலும் படிக்க...
ராஜஸ்தானில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை (14) பிற்பகல் ஜெய்சால்மரில் இருந்து ஜோத்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த அனர்த்தத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிந்ததுடன், 16 பேர் படுகாயமடைந்தாக ராஜஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில்மேலும் படிக்க...
கரூர் சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்துமேலும் படிக்க...
கரூா் சம்பவம் – வழக்கு விசாரணையின் அடுத்த கட்டம் நாளை

தமிழ்நாடு – கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள் மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் நாளைய தினம் (13) பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுமேலும் படிக்க...
ராமாயணக் காட்சிகளை வானில் காட்ட 1,100 டிரோன்கள்

உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. இது உலக சாதனையாகப் பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 19-ம் திகதி 9-வது தீபமேலும் படிக்க...
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம் (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர்.மேலும் படிக்க...
நிதி மோசடி வழக்கில் அனில் அம்பானியின் உதவியாளர் கைது

நிதிமோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும், ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்தியாவில் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமான, ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்கு, பிரபலமேலும் படிக்க...
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அமீர் கான் முத்தாகி சந்தித்துள்ளார். அமீர் கான் முத்தாகி ஒரு வார கால உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றடைந்துள்ளார். இந்தியாவில் 16 ஆம் திகதி வரை தங்கி இருப்பார். 2021 ஆம்மேலும் படிக்க...
அரசு விதித்த கட்டுப்பாடுகளுக்கு அமையவே விஜயின் பிரச்சாரம் நடந்தது – உச்ச நீதிமன்றத்தில் தவெக வாதம்

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது பொது ஒழுங்கை நிலைநாட்டவே விஜய் அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார் என உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவுவதற்கு தமிழக வெற்றி கழகத்திற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்மேலும் படிக்க...
நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேலும் படிக்க...
விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சுமார் 30மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்

இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக, பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (08) மும்பை விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில் அவரை முதல்வர் பட்னவிஸ்,மேலும் படிக்க...
கரூர் கூட்ட நெரிசல்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு விஜய் வீடியோ அழைப்பு

கடந்த மாதம் தமிழ்நாட்டின் கரூரில் நடந்த பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பத்தினரை நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் காணொளி அழைப்புகள் மூலம் நேரில் தொடர்பு கொள்ளத் தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் இதுவரை 4–5 பேரிடம்மேலும் படிக்க...
கரூர் சம்பவத்திற்கு புலனாய்வு விசாரணை கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் புலனாய்வு விசாரணை கோரி, இந்திய உச்ச நீதிமன்றத்தில் பாரத ஜனதா கட்சியின் நிர்வாகி உமா ஆனந்தன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதி தலைமை நீதிபதிமேலும் படிக்க...
இந்தியாவில் ஜெய்ப்பூர் வைத்திய சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழப்பு

இந்தியாவின், ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் அரசாங்கத்திற்கு சொந்தமான சவாய் மான் சிங் (எஸ்எம்எஸ்) வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின், களஞ்சிய பகுதியில் தீ விபத்து ஏற்பட்டபோது 11மேலும் படிக்க...
2026 தேர்தலில் பிராமணர்களுக்கு 5 இடங்களை ஒதுக்கும் நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தனித் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை களமிறக்கவும், பிராமணர்களுக்கு 5 இடங்களில் வாய்ப்பளிக்கவும் நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சிகளும்மேலும் படிக்க...
இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடை செய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1மேலும் படிக்க...
ட்ரம்புக்கு பிரதமர் மோடி பாராட்டு

ஹமாஸ், பணயக்கைதிகளை விடுவித்து ட்ரம்பின் திட்டத்தின் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, வளர்ந்து வரும் காசா அமைதி ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்க ஜனாதிபதியின் பங்கை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இது குறித்து இன்று அவர்மேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 173
- மேலும் படிக்க