இந்தியா
“அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம்; அவரது போராட்டங்கள் நமக்கு ஊக்கம்” – முதல்வர் ஸ்டாலின்

“அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம். அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று (டிச.6) அனுசரிக்கப்படுகிறது.மேலும் படிக்க...
தவெக பரப்புரை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்: விஜய் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் முன்னிலையில், நேற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக்கழகத்தின் பரப்புரை செயலாளராக (Campaign Secretary) நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய்மேலும் படிக்க...
“திராவிட இயக்கத்தின் நீட்சியே விஜய்!” – தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் விவரிப்பு

“தவெக தலைவர் விஜய்யை சந்தித்த தருணத்திலிருந்து புதியதாக பிறந்ததைப் போல் எண்ணி பூரிக்கிறேன். திராவிட இயக்கத்தின் நீட்சியாகத்தான் விஜய்யைப் பார்க்கிறேன்” என்று தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெக தலைவர் விஜய் முன்னிலையில்மேலும் படிக்க...
550க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் இரத்து; பயணிகள் அவதி

இண்டிகோவின் செயல்பாட்டு நெருக்கடி இன்று (05) தொடர்ந்து நான்காவது நாளாக நீடித்தது இது நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பரவலான குழப்பத்தைத் தூண்டியது. ஆயிரக்கணக்கான பயணிகள் உணவு, குடிநீர், காலியான கவுண்டர்கள் மற்றும் தொலைந்த தங்களது பொதிகள் இல்லாமல் சிக்கித்மேலும் படிக்க...
விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் மூத்த அரசியல்வாதியும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத். திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் மதிமுக, அதிமுக, அமமுக என ஒரு வலம் வந்துவிட்டு தற்போது தவெகவில் இணைந்துள்ளார். விஜய் அரசியல் கட்சி தொடங்குவதற்குமேலும் படிக்க...
நான் தவெகவில் இணையும் முன் யார் கருத்தையும் கேட்கவில்லை” – செங்கோட்டையன்

“நான் தெளிவான ஒரு முடிவை எடுத்துதான் தவெகவில் இணைந்திருக்கிறேன். மற்றவருடைய கருத்துகளைக் கேட்டு, நான் எந்த முடிவும் எடுக்கவில்லை” என்று செங்கோட்டையன் கூறினார். சென்னையில் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “நான் தெளிவான ஒருமேலும் படிக்க...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல்

சென்னை வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் க்கு தென்கிழக்கே 220 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழைமேலும் படிக்க...
சென்னைக்கு தெற்கே டிட்வா புயல் – நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரிப்பு

வங்கக்கடலில் டிட்வா புயல் நகரும் வேகம் மணிக்கு 10 கிலோ மீற்றராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிட்வா புயல் சென்னைக்கு தெற்கே 350 கிலோ மீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் வேதாரண்யத்தில் இருந்து 110மேலும் படிக்க...
”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” – சீமான் கடும் விமர்சனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும் தமிழக வெற்றிக் கழக கட்சியே தலைமறைவாகிவிட்டதாக சீமான் விமர்சித்துள்ளார். விஜய் மீது சீமான் அட்டாக்: ராமநாதபுரம் மாவட்டம்மேலும் படிக்க...
விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்! தலைமை ஒருங்கிணைப்பாள-ராகவும் நியமனம்,?

அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.மேலும் படிக்க...
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது – பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை

வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை வழங்க கூடாது என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் படிக்க...
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதத்தை வழங்கினார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக கருத்துமேலும் படிக்க...
தலைவர் பிறந்த நாள்! தமிழர் எழுச்சி நாள்! – சீமான்

இந்த உலகத்தின் மூத்த இனமான தமிழர் என்ற தேசிய இனத்திற்கென தனித்துவமான வரலாற்றுப் பெருமிதங்கள் பல இருந்தாலும், இருப்பதிலேயே மாபெரும் பெருமை எம் தலைவர், என்னுயிர் அண்ணன், மேதகு வே பிரபாகரன் அவர்களை தன் மகனாக தமிழன்னை ஈன்றெடுத்தது தான். காலத்தின்மேலும் படிக்க...
ஆலயத்திற்குள் நுழைய மறுத்த இராணுவ வீரர் பணிநீக்கம்; உறுதி செய்த இந்திய உயர் நீதிமன்றம்

ஒரு ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய மறுத்த கிறிஸ்தவ இராணுவ அதிகாரியின் பணிநீக்கத்தை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (25) உறுதி செய்தது. இராணுவம் ஒரு மதச்சார்பற்ற நிறுவனம் என்றும் அதன் ஒழுக்கத்தை சமரசம் செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில்மேலும் படிக்க...
கமலுக்கு மிரட்டல் விடுத்த ரவிச்சந்திரனுக்கு பா.ஜ.க.வில் செயலாளர் பொறுப்பு

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் மருமகள் ஆகிய சீரியல்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவர் யூடியூப் உ ள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதாரவாக அரசியல் கருத்துகளை பேசி வருகிறார். சில மாதங்களுக்கு முன், நடிகர் சூர்யாவின் அகரம் பவுன்டேஷன்மேலும் படிக்க...
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா – கொடியேற்றத்துடன் ஆரம்பம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.மேலும் படிக்க...
இந்தியா – கனடா இடையிலான வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடக்கம்

கனடாவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான தடைபட்ட பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டதாக இந்திய அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இராஜதந்திர மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடைநிறுத்தப்பட்ட பின்னர் இந்த முன்னேற்றம் வந்துள்ளது.மேலும் படிக்க...
தாய்ப்பாலில் யுரேனியம் கலப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்களின் தாய்ப்பாலில் அபாயகரமான அளவில் யுரேனியம் இருப்பது அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய ஊடகங்கள் இந்த விடயத்தை தெரிவிக்கின்றன. 40 தாய்மார்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் படிக்க...
த.வெ.க தலைவர் விஜய் வழங்கிய வாக்குறுதிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்வொன்று தற்போது நடைபெற்று வருகின்றது. இதன்போது மக்களிடம் உரையாற்றிய தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மக்களால் அமைக்கப்படும் ஆட்சியில் அனைவருக்கும் நிரந்தர வீடு வழங்க வழிவகைமேலும் படிக்க...
தமிழ்நாட்டு மக்களை பழிவாங்கும் பாஜகவின் கீழ்மையான போக்கு – ஸ்டாலின் ஆதங்கம்
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக பழிவாங்கும் கீழ்மையான போக்கு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மற்றும் மதுரை நகருக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவைமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- 4
- …
- 176
- மேலும் படிக்க
