இந்தியா
புதிய ஊரக வேலை உறுதி திட்டம் – நாடளாவிய ரீதியில் காங்கிரஸ் போராட்டம்

இந்தியாவில் புதிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு எதிராக ஜனவரி 8 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர், விக்ஷித் பாரத் கேரன்ட்டிமேலும் படிக்க...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக 09 இந்திய மீனவர்கள் கைதுமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அண்டை நாடுகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு: எஸ். ஜெய்சங்கர்
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மோசமான அண்டை நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரமையும் என்றது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இன்று (02) தெரிவித்தார். சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே இதனைக் கூறியமேலும் படிக்க...
இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால் தமிழகம் இந்தி பேசும் மாநிலமாகி இருக்கும் – திருமாவளவன்

தமிழ்நாட்டில் திராவிடம் இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், நாம் அனைவரும் இந்தி பேசக்கூடிய இந்திவாலாக்களாக மாறி இருப்போம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை தடுக்காமல் இருந்திருந்தால், இந்தி பேசக் கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு மாறி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.மேலும் படிக்க...
இந்திய ரூபாவின் பெறுமதி மிகப்பெரிய வீழ்ச்சி

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாய் மதிப்பு மிகப்பெரிய வருடாந்திர வீழ்ச்சியை சந்திக்கும் நிலையில் உள்ளது. பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெளியேற்றம் மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இல்லாததால் ஆசியா முழுவதும் பங்குச் சந்தையில் பங்குச் சந்தைமேலும் படிக்க...
அடர்ந்த மூடுபனியால் டெல்லியில் 148 விமானங்கள் இரத்து

டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று (31) செயல்பாட்டு இடையூறுகள் காரணமாக 148 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த தகவல்களின்படி மொத்தம் இரத்து செய்யப்பட்ட விமானங்களில் 70 புறப்படும் விமானங்களும் 78 வருகை தரும்மேலும் படிக்க...
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பொலிஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நட்சத்திர விடுதிகள், பண்ணை வீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டுக்கு 02 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபடமேலும் படிக்க...
டெல்லியில் காற்றின் தரம் அபாயகரமான நிலையை எட்டியதாக தகவல் – விமான சேவைகள் பாதிப்பு

இந்தியாவின் டெல்லியில் இன்று காற்றின் தரம் மீண்டும் மோசமடைந்து, பல இடங்களில் அபாயகரமான நிலையை எட்டியதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஓரளவு சீராக இருந்த காற்று மாசு, தற்போது கடும் பனிமூட்டம் மற்றும் குறைவான காற்று வேகம் காரணமாக மீண்டும்மேலும் படிக்க...
தமிழக மீனவர் விவகாரம் – மு.க. ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம்

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிப்பதை உறுதி செய்யவும், உடனடியாக இராஜதந்திர ரீதியாக தலையிடுமாறு வலியுறுத்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்தியமேலும் படிக்க...
புதுச்சேரி வருகைதரும் குடியரசு துணைத் தலைவர்: மூன்றடுக்கு பாதுகாப்பு

புதுச்சேரியில் நாளை முக்கிய நிகழ்வுகளில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து நாளை காலை 5.30 மணிக்கு தனி விமானத்தில் குடியரசு துணைத் தலைவர் புறப்படுகிறார். காலை 10 மணிக்குமேலும் படிக்க...
தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் – சீமான்

தமிழர்கள் மட்டுமே வாக்களித்தால் போதும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதன்போதுமேலும் படிக்க...
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

கட்சி விரோத செயல்பாடுகள் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைப்படி பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து ஜி.கே.மணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவைமேலும் படிக்க...
இந்தியாவில் கடன் மோசடியில் ஈடுபட்ட மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்

இந்தியாவில் வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, இந்தியன் பிரீமியர் லீக்’ முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்தியமேலும் படிக்க...
ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் – அன்புமணி ராமதாஸ்
இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத்மேலும் படிக்க...
டொராண்டோ பல்கலைக்கழகம் அருகே இந்திய மாணவர் சுட்டுக் கொலை

டொராண்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்கார்பரோ வளாகத்திற்கு அருகில் 20 வயது இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய கனேடிய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். செவ்வாயன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் ஷிவாங்க் அவஸ்தி என அடையாளம்மேலும் படிக்க...
தமிழகம் முதல்வர் ஸ்டாலினுடன் ப.சிதம்பரம் சந்திப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ளன. இதையடுத்து, கூட்டணி, தொகுதி பங்கீடு, விருப்ப மனு வாங்குவது, பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் நடத்துவது என அனைத்துமேலும் படிக்க...
என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் : நினைவுநாளில் எடப்பாடி புகழாரம்

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38 வது நினைவுநாளான இன்று, அவருக்கு புகழாரம் சூட்டும் வகைையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் என குறிப்பிட்டுள்ளார். என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் அதிமுகமேலும் படிக்க...
எம்.ஜி.ஆர். நினைவு நாள் – எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை

புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 38-ஆவது ஆண்டு நினைவு நாளான 24.12.2025 புதன் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய நினைவிடத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப்மேலும் படிக்க...
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 202 இந்தியர்களில் 26 பேர் இறந்துவிட்டதாகவும், ஏழு பேர் காணாமல் போனதாகவும் ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்தியமேலும் படிக்க...
ஜம்முவில் சுற்றுலா பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 35 பாடசாலை மாணவர்கள் காயம்

ஜம்முவின் பிஷ்னா பகுதிக்கு அருகிலுள்ள ரிங் சாலையில் நேற்றிரவு சுற்றுலா பேருந்து ஒன்று தடுப்பு சுவருடன் மோதுண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 35 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தானது பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- …
- 191
- மேலும் படிக்க
