இந்தியா
மத்திய பாஜக அரசு ஏழைகளுக்கானது: அவர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம்- பிரதமர் மோடி
தலைநகர் டெல்லியின் தெற்கு பகுதியில் உள்ள கல்காஜியில் குடிசைவாழ் மக்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் புதிதாக 3,024 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. விக்யாபவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதை திறந்து வைத்த பிரதமர் மோடி, பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர்மேலும் படிக்க...
கவர்னரை திரும்பப் பெறக் கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்க தி.மு.க. முடிவு- கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. கவர்னர் ரவியின் பேச்சுகளுக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கோவை கார் வெடிப்பு குறித்தும் கவர்னர் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஏற்கனவேமேலும் படிக்க...
ராஜராஜ சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் நவம்பர் மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கமேலும் படிக்க...
இந்த ஆண்டில் மட்டும் கோவையில் 74 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தமிழகத்தில் குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியும்: அமைச்சர் ஐ.பெரியசாமி
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:- மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் பொறுப்பை ஏற்ற பின்னர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஆளுங்கட்சி மட்டும் வெற்றி என்ற நிலையை மாற்றி, ஆளுங்கட்சியாகமேலும் படிக்க...
மியான்மரில் சிக்கிய தமிழர்கள் இன்று தாயகம் வருகை
தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர். வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்புமேலும் படிக்க...
இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்ல கண்ணுவுக்கு தொடர் சிகிச்சை
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு (வயது 97) காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து பொதுப்பிரிவு டாக்டர்களும், சிறுநீரகவியல் துறைமேலும் படிக்க...
பொது மக்களை அணுகும் முறையில் கண்ணியம் வேண்டும்- அமைச்சர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
திமுக தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக்மேலும் படிக்க...
தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 3,615 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு நேற்று 3,230 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,615 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 45 லட்சத்து 76மேலும் படிக்க...
நடிகை வாணிஸ்ரீயின் ரூ.20 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்
மோசடியாகப் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை ரத்து செய்ய பதிவுச்சட்டம், 1908-ல் பதிவு செய்த அலுவலருக்கோ அல்லது வேறு எந்த உயர் அலுவலருக்கோ இதுவரை அதிகாரம் அளிக்கப்படவில்லை. எனவே, அந்த ஆவணப் பதிவுகளை ரத்து செய்திட பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களை அணுகிட வேண்டிய நிலையேமேலும் படிக்க...
நாடே இல்லாத ராஜாவுக்கு 9 மந்திரி… ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளை விமர்சித்த ஜெயக்குமார்
அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகிறார்கள். கட்சியின் மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரன் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரனை நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில்மேலும் படிக்க...
தமிழக அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர்- ஜி.கே.வாசன்
தமிழர் தந்தை என்று அழைக்கப்படும் சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன், சென்னை எழும்பூரில் அமைந்துள்ள ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கும், அதன் கீழ் அலங்கரிக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-மேலும் படிக்க...
சென்னை-ஸ்ரீபெரும்புதூர் வரை கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் நடைபயணம்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் 3,570 கி.மீ தொலைவுக்கு மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பயணம் கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த நிலையில் இந்திய அரசமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில்மேலும் படிக்க...
5 நாட்களில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல்- இதுவரை 15 பேர் கைது
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே விரும்பத்தகாத வகையில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் பா.ஜனதா, இந்து முன்னணி பிரமுகர்களின் கடைகள், வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பாரதிய ஜனதா கட்சிமேலும் படிக்க...
இலங்கை சிறையில் அடைக்கப் பட்டிருந்த தமிழகம்-காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இன்று விடுதலை
கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த நாகை மாவட்டம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள்மேலும் படிக்க...
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்
சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெள்ளிவிழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்மேலும் படிக்க...
இங்கிலாந்து ராணி உடலுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேரில் அஞ்சலி
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டப மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள ராணியின்மேலும் படிக்க...
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத பிறப்பையொட்டி திருப்பதியில் தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் இன்று பிறந்தது. புரட்டாசி மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தால் புண்ணியம் தரும். நினைத்த காரியம் நிறைவேறும். ஏழுமலையானின் பக்தர்கள் புரட்டாசி மாதம்மேலும் படிக்க...
தினசரி பாதிப்பு சற்று குறைவு- இந்தியாவில் ஒரே நாளில் 5,664 பேருக்கு கொரோனா
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,664 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாக கூறி உள்ளது. நேற்று பாதிப்பு 5,747 ஆக இருந்த நிலையில் இன்று சற்றுமேலும் படிக்க...
அம்பேத்கரும் மோடியும் புத்தகம் வெளியீடு- அணிந்துரை எழுதிய இளையராஜா பங்கேற்கவில்லை
சட்டமேதை அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையுடனான திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டு ‘அம்பேத்கரும் மோடியும்’ என்ற புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தை புளூ கிராஃப் டிஜிட்டல் பவுண்டேஷன் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 137
- மேலும் படிக்க