இந்தியா
சபரிமலை தங்கம் கொள்ளை – சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் சென்னை தொழிலதிபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடு ஆகியவை கொள்ளையிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக எஸ்ஐடி விசாரணைமேலும் படிக்க...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்,?

பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு வருகிறது. அண்மையில் சட்டசபை தேர்தல் முடிந்தமேலும் படிக்க...
டிச.24-ல் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தை ஒட்டி வரும் டிச.24-ம் தேதி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தவுள்ளனர். இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம்மேலும் படிக்க...
மக்களை காப்போம் எழுச்சிப் பயணம்: திருப்போரூரில் டிச.28-ம் தேதி பழனிசாமி பங்கேற்பு
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 175 தொகுதிகளில் சுற்றுப் பயணம் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் 28-ம் தேதி செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியில்மேலும் படிக்க...
இந்திய பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியா-வின் உயரிய விருது வழங்கி கௌரவம்

உலகத் தலைவர்களில் முதன்முறையாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய அரச விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடியின் மூன்று நாடுகளுக்கான வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் செவ்வாய்க்கிழமை (16) எத்தியோப்பியாவுக்கு பயணம் மேற்கொண்டார். இச்சுற்றுப்பயணத்தின் போது,மேலும் படிக்க...
நீதித் துறையை பாதுகாக்க கோரி பாஜக, இந்து முன்னணி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களைக் கண்டித்தும், ஒட்டுமொத்த நீதித் துறையின் செயல்பாடுகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பாஜக, இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்துமேலும் படிக்க...
“தகுதியற்றவர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள்” – ஹெச்.ராஜா

தகுதியற்ற ஆட்சியாளர்கள் தமிழகத்தை ஆட்சி செய்வதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்தார். இது தொடர்பாக குறிஞ்சிப்பாடியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாவது: ஊழலுடன் போதை பொருட்களும் அதிக அளவு புழங்கும் மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது. குற்றப் பணத்திலும்மேலும் படிக்க...
டெல்லி – ஆக்ரா விரைவுச் சாலையில் மூடுபனியால் 7 பேருந்துகள், 3 கார்கள் மோதி தீ விபத்து: 4 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில், அடர்ந்த மூடுபனி காரணமாக இன்று காலை 7 பேருந்துகளும், 3 கார்களும் மோதிக்கொண்டு தீப்பிடித்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர், 25 பேர் காயமடைந்தனர். மதுராவில் உள்ள டெல்லி – ஆக்ராமேலும் படிக்க...
“திமுக ஆட்சிக்கு எங்கள் கூட்டணி முடிவுரை எழுதுவது நிச்சயம்” – பாஜக தேசிய இணைப் பொறுப்பாளர்

தெலங்கானாவைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி, தற்போது தமிழ்நாடு – கர்நாடகா பாஜக தேசிய இணைப் பொறுப்பாளராக உள்ளார். சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, எஸ்ஐஆர் பணிகளில் பாஜக-வினருக்கு ஆலோசனைகளை வழங்கி உற்சாகமளித்து வரும் அவரிடம், ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காகப் பேசினோம்.மேலும் படிக்க...
பாகிஸ்தானுடன் தொடர்பு: முன்னாள் விமானப்படை வீரர் கைது

அசாம் மாநிலம் சோனித்பூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிசரண் பூமிஜ் கூறியதாவது: விமானப்படை முன்னாள் வீரர் ஒருவர் ராணுவம் தொடர்பாக ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பினருக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகமேலும் படிக்க...
“ஜனவரி 9-ல் கூட்டணியை அறிவிப்போம்” – பிரேமலதா விஜயகாந்த்
ஜன.9-ம் தேதி கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என்றும் பொங்கலுக்கு பின் தமிழகத்தின் அரசியலுக்கு நல்ல வழிபிறக்கும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரனின் பிறந்த நாளையொட்டி சென்னை, கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில்மேலும் படிக்க...
பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் – சீமான் குற்றச்சாட்டு

பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சம்மேலும் படிக்க...
மெஸ்ஸியின் கொல்கத்தா நிகழ்ச்சியில் வன்முறை

கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை காண முடியாத விரக்தியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அர்ஜெண்டினா அணியின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்துக்கு வருகை தந்தார். அவரைமேலும் படிக்க...
இண்டிகோ நெருக்கடி; விமான நிறுவனத்தை மேற்பார்வையிட்ட 4 அதிகாரிகள் பணிநீக்கம்

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய விமானப் போக்குவரத்து இடையூறுகளைத் தொடர்ந்து, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) நான்கு விமான செயல்பாட்டு ஆய்வாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த மிகப்பெரிய செயல்பாட்டு சரிவுக்குப் பின்னால் பணியாளர் பற்றாக்குறையே காரணம் என்றுமேலும் படிக்க...
“தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன்” – செங்கோட்டையன்

“என்னை அரவணைத்துச் செல்லும் இயக்கத்தில் சேர்ந்ததில் எந்தத் தவறும் இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் எப்படி இருந்தனோ, அது போன்று தான் தவெகவில் தற்போது இருக்கிறேன். தவெகவில் கடுமையாக உழைக்க முடிவு செய்துவிட்டேன்” என தவெக நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர்மேலும் படிக்க...
தேசிய உணர்வுக்கு பாரதியார் அளித்த நீடித்த பங்களிப்பை பாராட்டிய பிரதமர் மோடி

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (11) அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அதேநேரம், இந்தியாவின் கலாச்சார, இலக்கிய மற்றும் தேசிய உணர்வுக்கு அவர் அளித்த நீடித்த பங்களிப்புகளையும் பாராட்டினார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டமேலும் படிக்க...
கோவா பிர்ச் ஹோட்டல் தீ விபத்து; உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

கோவாவின் பிர்ச் ஹோட்டலில் ஏற்பட்ட துயர தீ விபத்து தொடர்பாக தேடப்படும் லுத்ரா சகோதரர்களான கௌரவ் லுத்ரா மற்றும் சவுரப் லுத்ரா ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவும்மேலும் படிக்க...
தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைப்பு

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவமான கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் 20மேலும் படிக்க...
விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு சிஐஐ விருது வழங்கி கவுரவிப்பு

விளையாட்டு துறையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் மாநிலமாக அங்கீகரித்து தமிழகத்துக்கு சிஐஐ விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘சிஐஐ விளையாட்டு வர்த்தக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சிமேலும் படிக்க...
அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள்

கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம், நீதித் துறைக்கே சவால் விடும் ஆட்சியாளர்களின் ஆதிக்க மனப்பான்மையை கண்டிக்கிறோம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிரமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 191
- மேலும் படிக்க
