இலங்கை
4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித
குண்டுத்தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. இன்றுமேலும் படிக்க...
நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்
நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தைமேலும் படிக்க...
24ம் திகதி துக்கதினம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரகடனம்!
நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு துக்கதினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் 24ம் திகதி துக்கதினமாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், மாவை சேனாதிராசா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்- நேற்று 21.04.2019 யேசு கிறிஸ்த்துமேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு
இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த நிலையில், இன்று கொச்சிக்கடை தேவாலயம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.மேலும் படிக்க...
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம்; மைத்ரிபால சிறிசேனே சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார்-Reuters செய்தி நிறுவனம்
இலங்கையின் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் தொடர்புகள் குறித்து அறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளூர்மேலும் படிக்க...
கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்!
இதுவரை சந்தேகத்தின் பேரில் 24 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் நேற்றுமேலும் படிக்க...
சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலின் விசேட அறிக்கை
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது. அதன்போது பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் அமர்த்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாமேலும் படிக்க...
உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்தியசாலைகளுக்கு சென்று திடீர் மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மரண விசாரணைகளை துரிதமாகமேலும் படிக்க...
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து நாளை தீர்மானம்
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் இன்று தெரிவித்தார். அரசாங்க பாடசாலைகள் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட இருந்தன. நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களைமேலும் படிக்க...
வெடிப்பு சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த டென்மார்க் குழந்தைகள்
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் டென்மார்க்கை சேர்ந்த Anders Holch Povlsen என்பவரின் மூன்று குழந்தைககள் உயிரிழந்துள்ளதாக டேலி மைல் இணைய பிரிவு தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்புக்கு முன்னர் தனது 04 குழந்தைகளுடன் தந்தை { Anders Holch Povlsen } புகைப்படம் ஒன்றைமேலும் படிக்க...
6 இடங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் தற்கொலைதாரிகளே!
இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்துமேலும் படிக்க...
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு போப் ஆண்டவர் இரங்கல்
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் குடும்பத்துக்கு போப் ஆண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.மேலும் படிக்க...
இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது!
இலங்கையில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக 24 பேர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்-24 பேர் கைது இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம்மேலும் படிக்க...
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பில் துக்கதினம் அனுஷ்டிப்பு
நேற்றையதினம் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் வாழைமரம் நட்டு வெள்ளைக் கொடி கட்டி இவ்வாறு துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதுடன்மேலும் படிக்க...
தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரிப்பு
சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும், நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரியமேலும் படிக்க...
அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் காவல்துறை அவசர பிரிவு இலக்கம் 119 இற்கு தகவலை வழங்குங்கள்
பொதுமக்கள் மத்தியில் நடமாடும் புதிய முகம், அறிமுகமற்றவர், சந்தேகத்துக்கிடமாக கைப்பையை வைத்திருப்போர் தொடர்பில் உடனடியாக அவசர காவல்துறை இலக்கமான 119இற்கு அல்லது அருகில் உள்ள காவல்நிலையங்களுக்கோ அறிவிக்குமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் காவல்நிலைய பொறுப்பதிகாரி கேட்டுள்ளார். அறிமுகமற்றவர் உங்கள் பிரதேசத்தில் நடமாடினால் அவரைமேலும் படிக்க...
பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை ஏற்று ஜனாதிபதி பதவி விலகவேண்டும்
இம்மாதம் 11 ஆம் திகதி இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு( என் ஐபி) இலங்கையின் காவல்துறைமா அதிபருக்கு இத் தாக்குதல் தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்பித்திருந்தது. குறித்த அறிக்கையினை காவல்துறைமா அதிபர் நாட்டின் பாதுகாப்புக்கு பொறுப்பானவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் கையளித்திருந்தார்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 394
- 395
- 396
- 397
- 398
- 399
- 400
- …
- 405
- மேலும் படிக்க
