இலங்கை
முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட குழு நியமனம்
ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பற்றிய முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் ஆளுநர்களான அசாத்சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்காக முறைப்பாடுகள் இருக்குமாயின், அவற்றை பொறுப்பேற்பதற்காக பொலிஸ் தலைமையகம் மூவர் அடங்கியமேலும் படிக்க...
மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை – இளமையான புதிய முகம் ஒன்றுக்கே ஆதரவு
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் உரையாடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க...
கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் கிழக்கு மாகாண புதிய ஆளுராக அவர் இன்று (05) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ஷான் விஜயலால் டி சில்வா தென்மேலும் படிக்க...
இன்று எதிர்க்கட்சித் தலைவர் விஷேட உரை?
விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் இடம்பெற உள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 03.00 மணிக்கு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படமேலும் படிக்க...
பாரபட்சம் அற்ற விசாரணைகளை முன்னெடுக்கவே இராஜினாமா செய்தோம்
கடந்த ஏப்ரல் 21 ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் பாரபட்சம் அற்ற விசாரணைகளை முன்னெடுக்க முழுமையான ஒத்துழைப்பினை நல்கும் பொருட்டும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சக அமைச்சர்கள் 8 பேருடன் நானும் எனது அமைச்சர் பதவியினை இராஜினாமாமேலும் படிக்க...
வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்கள் தப்பி ஓட்டம்
யாழில்.வயோதிப பெண்ணை தாக்கி பணத்தை கொள்ளையடித்த நபர்களின் மோட்டார் சைக்கிள் ஊர் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 31ஆம் திகதி வங்கியில் இருந்து பணம் எடுத்துகொண்டு துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த வயோதிப தாயாரைமேலும் படிக்க...
உயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் : விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று கூடுகிறது
உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஆராய இன்று விசேட பாராளுமன்ற தெரிவிக்குழு கூடுகின்றது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபயசேகரவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னமேலும் படிக்க...
அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை சுதந்திர கட்சி ஏன் கோர வேண்டும்: ஜீ.எல்.பீரிஸ்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணி யமைக்கும் பட்சத்தில் பதவிகளைப் பிரித்துக்கொள்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கருத் தொன்றைத் கூறியிருக்கிறார். ஜனாதிபதிமேலும் படிக்க...
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் – ஜனாதிபதி
இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதனால் நாடு அழிவை நோக்கி பயணிக்கும் என்பதனால் சகோதரத்துவத்துடனும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் நாட்டில் சமாதானத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த புரிந்துணர்வுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதுமேலும் படிக்க...
பதவி விலகிய அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா
மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதிமேலும் படிக்க...
உயிர்த்தெழுந்த ஞாயிறு வெடிப்புச் சம்பவங்கள் – இதுவரை 2289 பேர் கைது!
கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து நாடு பூராகவும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸ் மற்றும் முப்படையினரும் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல்மேலும் படிக்க...
இனியும் இலங்கை ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளாது – மனோ கணேசன்
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், சித்தார்த்த கௌதம புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாதுமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மரணித்து அல்லது காயமடைந்தமையினால் அநாதைகளான குழந்தைகளுக்காக விசேட சிறுவர் நிதியமொன்றை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு பிரதமர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும்மேலும் படிக்க...
ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபடுவதால் மாத்திரம் எதிர்பார்க்கும் அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. ரத்ன தேரரின் போராட்டம் அர்த்தமற்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டம் குறித்துமேலும் படிக்க...
ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பதுளையில் ஆதரவு பேரணி
அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அசாத் சாலி, ஹிஸ்புல்லா அமைச்சர் ரிசாட் பதியூதின் ஆகியோரை உடனடியாக பதவி நீக்கக் கோரி பதுளை நகரில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது. இப்பேரணியை பொதுபலசேனா அமைப்பும், சமூக அமைப்புக்களும்மேலும் படிக்க...
இன்னும் 40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது:ஞானசார தேரர்
வழங்கிய காலக்கேடு முடிவடைய இன்னும் 40 நிமிடங்களே அரசாங்கத்திற்குள்ளன என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். அமைச்சர் ரிஷாத், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை உடன்மேலும் படிக்க...
ரிஷாத்,ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி குறித்து தீர்மானிக்க ஜனாதிபதி அவசர கூட்டம்
அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி குறித்து விஷேட கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்துக்கொள்ள உள்ள இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 4 மணிக்குமேலும் படிக்க...
2005இல் வாக்களிக்க தவறியமையே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டனர் – விஜயகலா மகேஷ்வரன்
2005இல் வாக்களிக்க தவறியமையினாலேயே முள்ளிவாய்காலில் மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்காது என குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
ஜனாதிபதியாக யார் நின்றாலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஆதரவு
எதிர்வரும் டிசம்பர் மாத கால பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாம் புதிய ஒரு ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு எமது மலையக மக்களின் வாக்குகள் முக்கியமாக தேவைப்படும். புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்க்கு எமதுமேலும் படிக்க...
அரச உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்று நிரூபம் ஏற்புடையதல்ல
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் பொது நிர்வாக , உள்நாட்டலுவல்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபம் ஏற்புடையது அல்ல. அதில் உடனடியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் சமூக வலுவூட்டல் இராஜாங்கமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 378
- 379
- 380
- 381
- 382
- 383
- 384
- …
- 407
- மேலும் படிக்க
