இலங்கை
மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு

இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ – ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய என அடையாளம் காணப்பட்டுள்ளார். விமானப்படையின் பெல்மேலும் படிக்க...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட மேலும் படிக்க...
வெலிமடையில் பாரிய மண்சரிவு: 5 பேர் மாயம்

வெலிமடை, ரேந்தபொல பிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவு காரணமாக 5 பேர் காணாமல் போயுள்ளனர். நேற்று இரவு 10.15 மணியளவில் இந்த மண்சரிவு இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினர் விரைவாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்தனர். இதன்போது, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மெக்சிகோமேலும் படிக்க...
மன்னாரில் பெரும் இழப்பு – வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான கால்நடைகள்

சீரற்ற வானிலைக்கு மத்தியில், யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து கிடப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தில் நிலவும் காற்றுடன் கூடிய மழையுடனான வானிலையால், ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளமேலும் படிக்க...
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மற்றும் இந்தோனேசியா-வுக்கு, ஸ்டார்லிங்க் இலவச இணைப்பு

இலங்கை மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்லிங்க் இலவச இணைப்பை வழங்குகிறது. இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் டிசம்பர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் கடும் மழைக்கு மத்தியில், இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று (30) காலை வேளையில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்மேலும் படிக்க...
மழை குறைந்தாலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர்

கடுமையான மழை வீழ்ச்சி தணிந்திருந்தாலும், மத்திய மலைநாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் பெய்த மழைநீர் படிப்படியாகக் கீழ் நோக்கி வருவதால், வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின்மேலும் படிக்க...
சீரற்ற வானிலையால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற அனர்த்தங்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்மேலும் படிக்க...
மாவில்ஆறு பகுதியில் 121 பேரை இலங்கை விமானப்படை மீட்டுள்ளது

மாவில் ஆறு பகுதியில் மீட்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த இலங்கை விமானப்படையின் பெல்-412 ஹெலிகாப்டர் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர், இன்று பிற்பகல் நிலவரப்படி வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை வெற்றிகரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் சிக்கித் தவிப்பவர்களுக்குமேலும் படிக்க...
உயர்தரப் பரீட்சை கால வரையறை இன்றி ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மற்றும் ஏனைய அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே அறிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட பரீட்சைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்வும்மேலும் படிக்க...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களம் வௌியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு இதோ, இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள திடீர் அனர்த்த நிலைமையால் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்குவது குறித்துக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேடமேலும் படிக்க...
வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்கள் அதிகரிக்கலாம் – வைத்தியர் சத்தியமூர்த்தி

வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதில், அண்மைய நாட்களில் பெய்த மழை காரணமாக பல்வேறு சிக்கலான நிலைகள் உருவாகியுள்ளன. குறிப்பாக தொற்றுநோய்கள் ஏற்படும்மேலும் படிக்க...
கொழும்பில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த பிரதமர்

கொழும்பில் டிட்வா சூறாவளி கடுமையான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதைத் தொடர்நது பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (29) பிற்பகல் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார். போமிரியா மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் நிலைமை குறித்தும் மதிப்பாய்வு செய்தார். இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ள போமிரியா கனிஷ்ட வித்தியாலயத்தில் , பிரதமர் பாதிக்கப்பட்டமேலும் படிக்க...
வானிலை சீற்றம் – கிட்டத்தட்ட 2 இலட்சம் மக்கள் இருளில்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் பரவலாக மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இதன்படி கிட்டத்தட்ட 200,000 வாடிக்கையாளர்கள் தற்போது மின்சாரம் இல்லாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் நோயல் பரியந்த தெரிவித்துள்ளார். இதற்கமைய மின்மேலும் படிக்க...
சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம்

சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழைமேலும் படிக்க...
பொது அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி எண். 2464/30 இல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, பொதுமேலும் படிக்க...
இந்திய மீட்புப் பணிக் குழுவினரும் நாட்டிற்கு வருகை

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதுடன் நான்கு மோப்ப நாய்களும் அழைத்து வரப்பட்டுள்ளன. நாட்டில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 405
- மேலும் படிக்க



