Author: trttamilolli
புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் – சிவசக்தி ஆனந்தன் (படங்கள் இணைப்பு)
அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த ஓமந்தை மருதோடை, நாம்பன்குளம், அலைகல்லுபோட்டகுளம், கொந்தக்காரக்குளம், வேப்பங்குளம், ஆச்சிபுரம் ஆனந்தபுரம், பூவரசங்குளம் கிராமங்களைச்சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெள்ள நிவாரணங்களைமேலும் படிக்க...
போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணப்பணிகளை மேற்கொள்க! சிவசக்தி ஆனந்தன் எம்.பி பகிரங்க வேண்டுகோள்
நாட்டில் பெய்துவரும் தொடர் மழையினால் வடக்கு கிழக்கு மாகாண குறிப்பாக வன்னி மாவட்ட மக்கள் பெரிதும் அல்லல் படுகின்றனர். குளங்கள் ஆறுகள் பெருக்கெடுத்து கிராமங்களுக்குள் பாய்வதால் மக்களின் குடிமனைகளுக்குள் குறிப்பாக மீள்குடியேற்றப்பட்ட மக்கள் கடந்த மூன்றாண்டுகளாக தற்காலிக குடிசைகளில் வாழ்ந்து வரும்மேலும் படிக்க...
புத்தாண்டு வாழ்த்து 2015
புத்தாண்டை முன்னிட்டு இன்றைய (01/01/2015) எமது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் அனுசரணை வழங்கி வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் சுவிஸ் வாழ் அன்பு நேயர்கள் திரு.திருமதி.ராஜா பேர்ண்) திரு.திருமதி.சக்திவேல் திரு.திருமதி.ரமணி கைலாசநாதன் திரு.திருமதி.ரேவதி சுந்தரலிங்கம் திரு.திருமதி.தர்மராஜா திரு.திருமதி.ராஜா (சூரிச்) திரு.திருமதி.மோகன் சொரூபி திரு.திருமதி.றஜீதா தீபன்மேலும் படிக்க...
புலம்பெயர் உறவுகளின் உதவிகள் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள பயன்படுகிறது. – ஆனந்தன் எம்.பி பேச்சு
புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியுதவியை வழங்கும் நல்லுள்ளங்களும், நாமும் உங்களிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது, கிடைக்கும் இத்தகைய உதவிகளை சரிவரப்பயன்படுத்தி கல்வியில் சிறந்த தேர்ச்சிகளைப்பெற்று அதனூடாக நீங்கள் உங்கள் குடும்ப வறுமைகளை போக்கி அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும் என்பதேயாகும். வறுமையையும், எதிர்காலமேலும் படிக்க...
இருப்பும் இறப்பும்
அந்த மரம் வெகு அமைதியாக நெடுங்காலமங்கே நின்றுகொண்டிருந்தது தளிர்த்தும் துளிர்த்தும் ஓங்கிய வளர்ந்து கனிந்து நின்றது பின்னர் யார்யாருக்கோ குறிவைத்த குண்டுகள் ஷெல்கள் அதன் உடலைத்துளைக்கத் தொடங்கின தினமும் காயம் பல பட்டு வலி சுமந்தாயினும் உயிர் பிழைத்து நின்றது அம்மாமரம்மேலும் படிக்க...
சொல்லதிகாரம்
‘கொல்’ ‘கொள்ளையடி’ சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”தழுவு” ”முத்தமிடு” கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”ஆராரோ” ”சனியனே” தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உனக்கெப்போது கல்யாணம்?” விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள் ”உருப்போடு” – உருப்படமாட்டாய்” வகுப்பறைகள் அதிகம் கேட்டமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 817
- 818
- 819
- 820
- 821
- 822
- 823
- …
- 828
- மேலும் படிக்க