Author: trttamilolli
யாழில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் கைது
யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் என கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இலக்கத் தகடு இன்றி பயணித்த சிற்றூந்து ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 11மேலும் படிக்க...
நாடு திரும்பிய இலங்கை அணிக்கு அமோக வரவேற்பு

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 2025 தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கை அணி இன்று (28) நாடு திரும்பியது. நாடு திரும்பிய இலங்கை அணிக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னமேலும் படிக்க...
சிறுவர்களின் உடல் மற்றும் உளவியல் தண்டனைக்கு முடிவு?

இலங்கையில் சிறுவர்களுக்கு உடல் மற்றும் உளவியல் தண்டனை வழங்குவதை நிறுத்துவதன் அவசியத்தை உறுதியாக நம்புவதாகவும் இருப்பினும், ஒழுக்கத்தைப் பேணுவதற்குத் தண்டனைக்கு மாற்றான வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
போலித் தங்க மோசடி: இலங்கை எம்.பி.யை ஏமாற்றியதாக 11 பேருக்கு கானாவில் பிணை

போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் இருந்து இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு கானா – அக்ராவில் உள்ள நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இது குறித்து அந்நாட்டுமேலும் படிக்க...
யாழில். வன்முறை கும்பல்களின் கைகளில் கைத்துப்பாக்கி? பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த வாரம்மேலும் படிக்க...
182.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் கனேடியர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 21 வயதான கனேடிய நாட்டவர் என்றும், அவர் உயர்கல்வி பயிலும் மாணவர்மேலும் படிக்க...
சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஜப்பானும் அவுஸ்திரேலியா-வும் உறுதி

சுதந்திரமான இந்தோ – பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க ஜப்பானும், அவுஸ்திரேலியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி அழைப்பு விடுத்துள்ளார். மலேசியாவில் நடைபெறும் ஆசியான் மாநாட்டில் பங்கேற்றுள்ள இரு நாடுகளின் தலைவர்களும் இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.மேலும் படிக்க...
விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 3 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சிறிலங்கன் விமானம் ஊடாக நேற்று (26) மாலை சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரிடமிருந்து 02 கிலோ 832மேலும் படிக்க...
பிரான்ஸ் – பிரித்தானியாவுக்கு இடையிலான அகதிகள் பரிமாற்ற திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

பிரான்ஸ் – பிரித்தானிய அரசாங்கங்களுக்கு இடையில் ஒருவர் வெளியே’ (One-in, One-out) என்ற சர்ச்சைக்குரிய ஒப்பந்தம், அகதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலிருந்து பிரிட்டனுக்கு இங்கிலாந்து-பிரான்ஸ் கடல் கால்வாய் வழியாக சிறிய, ஆபத்தான படகுகளில் சட்டவிரோதமாகப் பயணிக்கும்மேலும் படிக்க...
21 ஆம் நூற்றாண்டு இந்தியா, ஆசியான் அமைப்பின் நூற்றாண்டு – பிரதமர் மோடி

இந்தியா, ஆசியான் நாடுகள் இடையே ஆழமான நட்புறவு நீடிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மலேசியாவில் ஆரம்பமான ஆசியான் உச்சி மாநாட்டில் காணொலி ஊடாக உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஆசியான் அமைப்பில் மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்டமேலும் படிக்க...
‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் – மோடி

‘வந்தே மாதரம்’ பாடலின் 150 ஆவது ஆண்டினை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைமேலும் படிக்க...
இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்

வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் வால்சால் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமைமேலும் படிக்க...
தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்

இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்ற 04 ஆவது தெற்காசியத் தடகள செம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கமைய இலங்கை 16 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 10 வெண்கலம் பதக்கங்கள் உட்பட 40 பதக்கங்களைப் பெற்றுள்ளது.மேலும் படிக்க...
போதைப் பொருட்களை ஒழிக்க இதுதான் வழி – விஜித ஹேரத்

போதைப்பொருட்களை ஒழிக்க காவல்துறை நடவடிக்கை மட்டும் போதாது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். போதைப்பொருள் விற்பனையையும் பாவனையையும் தடுக்க கிராம மட்டத்தில் சமூகங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாமேலும் படிக்க...
இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பம்

இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தியா – சீனா இடையேயான நேரடி விமானச் சேவை இடைநிறுத்தப்பட்டது. பின்னர், லடாக் எல்லைப் பிரச்சினைமேலும் படிக்க...
மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு – மேலும் இருவர் காயம்

மத்திய அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மேலும்மேலும் படிக்க...
சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- …
- 1,077
- மேலும் படிக்க


