Author: trttamilolli
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு- இடைக்கால அறிக்கை தாக்கல்
ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும் முதலமைச்சரிடம் வழங்கினார். ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தார்சென்னை: தூத்துக்குடியில் 2018-ம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
அரபிக் கடலில் வலுப்பெறும் புயல் : தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை
அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 5 நாட்களுக்கு இடி, மின்னல், சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைமேலும் படிக்க...
பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – மகேசன்
யாழ்ப்பாணத்தில் பயணத் கட்டுப்பாட்டை மீறி செயற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அம்மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம்மேலும் படிக்க...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் விட்டுக் கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை- அரசுதான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு குற்றச்சாட்டு
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை வழமைப்போன்று இம்முறையும் மக்கள் நினைவு கூருவார்கள். அதில் விட்டுக்கொடுப்பென்ற பேச்சிற்கே இடமில்லை என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பை பிரதிநிதிப்படுத்தும் வகையில் கலந்துகொண்ட தவத்திருமேலும் படிக்க...
விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது- சிவகரன்
விடுதலைக்காக போராடிய இனம் நினைவுக் கல்லறைக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் கவலை வெளியிட்டுள்ளார். தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த ஊடகமேலும் படிக்க...
சீன தடுப்பூசி பாதுகாப்பானது – உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது,மேலும் படிக்க...
உலக தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குங்கள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள், தமிழகத்திற்கு நிதியுதவி செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-கொரோனா பெருந்தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது. மருத்துவ மற்றும் நிதி நெருக்கடியை தமிழகம் சந்தித்து வருகிறது.மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் 8 வாரங்களுக்கு ஊரடங்கு தேவை- ஐசிஎம்ஆர் சிபாரிசு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் லட்சக்கணக்கானோர்மேலும் படிக்க...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
இலங்கையில் இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை எனமேலும் படிக்க...
விமான நிலையங்கள் மூடப்படுமா? – முக்கிய அறிவிப்பை வெளியிட்டது சுற்றுலாத்துறை அமைச்சு
இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயற்படும்மேலும் படிக்க...
வீடுகளில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியில் செல்ல முடியும் – கடுமையான நடைமுறைகள் இன்று முதல் அமுல்!
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கு அமைய, வீடுகளில் இருந்து வௌியில் செல்லும் முறைமை இன்று (வியாழக்கிழமை) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் மக்கள் மட்டுமே இன்று வீடுகளைவிட்டுமேலும் படிக்க...
2014 போருக்கு பிறகு நடந்த கடும் மோதல்… காசாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி
காசா மனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும்மேலும் படிக்க...
இஸ்ரேலின் முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு
காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின்மேலும் படிக்க...
கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய சிவகுமார் குடும்பத்தினர்
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிகிச்சைக்காக சிவகுமார் குடும்பத்தினர் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்கள். சிவகுமார், சூர்யா, கார்த்தி,தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்புமேலும் படிக்க...
பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் – ராகுல் வலியுறுத்து
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், பிரதமர் உண்மை தன்மையை உணர்ந்து செயற்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘நாடாளுமன்றத்திற்கு புதியமேலும் படிக்க...
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு – மு.க.ஸ்டாலின்
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றது. இதன்போது அவர்களை வாழ்த்தி கருத்துரைத்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போதுமேலும் படிக்க...
சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வு – 14 பேர் தனிமைப் படுத்தப்பட்டனர்
செங்கலடி பிரதான வீதியில் உள்ள கட்டடத்தொகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்ற 14 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த விடயம் குறித்து தகவலறிந்து இன்று (புதன்கிழமை) காலை குறித்த இடத்தை சுற்றிவளைத்த சுகாதார பிரிவினர் மற்றும் பொலிசார் முகாமையாளருக்கு எதிராகமேலும் படிக்க...
12 ஆம் ஆண்டு நினைவேந்தல் சுகாதார நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இடம்பெறும்
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வழமைபோன்று, திட்டமிட்டபடி, முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இடம்பெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில், “முள்ளிவாய்க்கால் தமிழர் அடக்குமுறைக்கெதிரானமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 221
- 222
- 223
- 224
- 225
- 226
- 227
- …
- 827
- மேலும் படிக்க