Author: trttamilolli
அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு (படங்கள் இணைப்பு)
செட்டிக்குளம் மீள் குடியேற்ற கிராமமான வடகாடு கிராமத்தின் பிள்ளையார் கோவிலில் அமரர் நா.தனபாலன் ஞாபகார்த்தமாக கடந்த 04.10.2014 அன்று ஆத்மசாந்தி பூசை வழிபாடு இடம்பெற்றதோடு, கிராம மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான நிதியுதவியை அமரர் நா.தனபாலன் அவர்களின் குடும்பத்தினர், சுவிஸ் ஸ்ரீகதிரவேலாயுதமேலும் படிக்க...
வடக்கில் எறிகணைத்துண்டுகளை உடலில் தாங்கியவாறே சிறுவர்கள் பள்ளிக்குப்போகின்றனர். சிறுவர் தின நிகழ்வில் ஆனந்தன் எம்.பி
வடக்கில் சிறீலங்கா அரச படைகளால் நடத்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களினால் சிறுவர்கள் உடல் உள ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமது தாய் தந்தையரை தாக்குதல்களுக்கு பலிகொடுத்து திக்கற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். புத்தகப்பைகளுக்கு பதிலாக அவர்கள் தமது உடல்களில் எறிகணைத்துண்டுகளையும், குண்டுகளையும் தாங்கியவாறே பாடசாலைக்குப்போகின்றனர் என்று வன்னிமேலும் படிக்க...
இடம்பெயர்ந்த மக்களின் அவல வாழ்க்கை!
கடந்த 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வயோதிப பெண் ஒருவர், உணவின்றி பட்டினியால் மரணித்துள்ள சம்பவம் ஆழ்ந்த கவலையை எல்லோர் மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. *அந்த துயரச்சசம்பவத்தின் பின்னணி பற்றிய பதிவு! *மரணமடைந்த ஆறுமுகம் லட்சுமி (80 வயது) என்பவர், தனதுமேலும் படிக்க...
அவசர உதவி கோரும் இரு கண்களின் பார்வையையும் இழந்த பாதிக்கப்பட்டவர்!
கந்தையா சிவானந்தன், தே.அ.அ.இல: 731394466V மூங்கிலாறு வடக்கு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு. மேலே குறிப்பிட்டுள்ள முகவரியில் வசித்து வரும் கந்தையா சிவானந்தன் ஆகிய நான், 1988ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து 1990ம் ஆண்டு முல்லைத்தீவு பகுதியில் நடைபெற்ற சண்டையில் இரு கண்களின்மேலும் படிக்க...
புலம்பெயர் மக்கள் தமது அன்றாட கடின உழைப்பில் ஒரு பகுதியினையே இங்கு வலிசுமந்து வாழும் தமிழ் சகோதரர்களுக்கு வழங்குகின்றார்கள்! சுரேஷ் எம்.பி பேச்சு
லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் புலம்பெயர் தமிழர்களின் உதவி வழங்கும் அமைப்பான “பார்வை” அமைப்பினதும், பிரான்சை தளமாக கொண்டு இயங்கும் “ரி.ஆர்.ரி வானொலி” நேயர்களினதும் ஆதரவுடன் போரால் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்மேலும் படிக்க...
திருமண வாழ்த்தும் விருந்துபசாரமும் (படங்கள் இணைப்பு) தொகு
இன்று (20.09.2014 சனிக்கிழமை) திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளும் கயூரன் சினோஜா தம்பதிகள் இருவரையும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், வன்னி மாவட்ட மக்களும் “பதினாறு வளங்கள் கண்டு பல்லாண்டு காலம் வாழ்க! வாழ்க! என்று வாழ்த்துகின்றனர்.மேலும் படிக்க...
ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.
கயூரன் சினோஜா தம்பதிகள் திருமணநாளை முன்னிட்டு சுவிஸ் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய நிர்வாகசபையின் ஏற்பாட்டில், ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்துக்கு கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன. கூரைத்தகடுகளை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா ஆகியோர் வித்தியாலயத்தின்மேலும் படிக்க...
விளையாட்டு கழகங்களுக்கு ரிபிஆர் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரால் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன-(படங்கள் இணைப்பு)
வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உள்பட்ட நயினாமடு, ஆயிலடி, பெரியமடு,சின்னடம்பன், கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் ஆகிய விளையாட்டு கழகங்களுக்கும்,முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் விளையாட்டு கழகத்தினருக்கும் பாதணிகள் வழங்கப்பட்டன.ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணிக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் வழிகாட்டலின் கீழ் பிரான்ஸில் இருந்து கழகங்களுக்கான பாதணிகள்மேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 16/11/2014
அண்மையில் தமிழகம் சென்றிருந்த, வட மாகாண முதலமைச்சர் C.V. விக்கினேஸ்வரன் அவர்கள், அங்கு வாழும் இலங்கை அகதிகள் நாடு திரும்பலாம் என கருத்து தெரிவித்திருந்தமை தொடர்பான பார்வை இணைந்து சிறப்பித்தவர் வண.பிதா. கஸ்பராஜ் அவர்கள் மற்றும் சீமான் அவர்கள் C.V. விக்கினேஸ்வரன்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 1,039
- 1,040
- 1,041
- 1,042
- 1,043
- 1,044
- 1,045
- …
- 1,047
- மேலும் படிக்க