ஜனாதிபதித் தேர்தல் 2024 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் – ரணில் முன்னிலை
2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,ரணில் விக்கிரமசிங்க 5,967 வாக்குகளையும்,சஜித் பிரேமதாச 3,205 வாக்குகளையும்,அநுர குமார திஸாநாயக்க 2,479 வாக்குகளையும்,பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 901 வாக்குகளையும்,கே.கே பியதாச 40 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பகிரவும்...