Main Menu

8வது ஆண்டு நினைவு தினம் – அமரர் கந்தையா இராசரெத்தினம் (16/05/2019)

தாயகத்தில் அளவெட்டியை சேர்ந்த கந்தையா இராச ரெத்தினம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி 16ம் திகதி மேமாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

அமரர். கந்தையா இராசரெத்தினம் அவர்களை இன்று நினைவு கூ ருபவர்கள்: அன்பு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், அத்தான்மார், பெறாமக்கள், அண்ணாமார், அண்ணிமார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் அன்னாரை இன்றைய தினத்தில் நினைவு கூருகின்றனர்.

இன்று 8வது நினைவு தினத்தில் அமரர் கந்தையா இராசரெத்தினம் அவர்களை TRT தமிழ் ஒலியில் பணிபுரியும் அனைவருடனும் இணைந்து அன்பு நேயர்களுக்கு நினைவு கூருகின்றனர் .

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் எமது அன்பு நேயர்கள் திரு.திருமதி.மோகன் சொரூபி (சுவிஸ்) குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...