Main Menu

3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெகதீஸ்வரன் ஜெய்சாந் (26/04/2022)

ஜேர்மனி சார்புருக்கனில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் மதிவதனா
தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜெய்சாந் தனது 3 ஆவது
பிறந்த நாளை 26ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று அண்ணா அக்காவுடன் இணைந்து கொண்டாடுகின்றார்.

இன்று மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடும் ஜெய்சாந்தை அன்பு அப்பா, அன்பு அம்மா அன்பு அண்ணா தவநேஸ், அன்பு அக்கா தன்சிகா, அம்மப்பா பாடகர் கந்தசாமி, அன்பு அம்மம்மா தவமணி, மாமா, மாமி, மச்சான், மச்சாள், பிரான்சில் வசிக்கும் சித்தப்பா சித்தி, அண்ணா, அக்கா, தங்கை, மற்றும் தாயகத்தில் வசிக்கும் அப்பம்மா பாலசுப்பிரமணியம் சரஸ்வதி, மாமா மாமி, மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் எல்லா செல்வங்களும் பெற்று, படித்து பட்டங்கள் பெற்று பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழத்துகின்றார்கள்.

இன்று 3வது பிறந்த நாளை கொண்டாடும் ஜெய் சாந்தை TRT தமிழ் ஒலி குடும்பம் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் இறைவன் அருளோடு பல்லாண்டு காலம் பார்போற்ற வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு அம்மப்பா பாடகர் கந்தசாமி, அம்மம்மா தவமணி தம்பதியினர்

அவர்களுக்கு எங்கள் இதயபூர்வமான நன்றிகள்.

பகிரவும்...