Day: April 26, 2022
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம் !
இலங்கை மத்திய வங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 333.88 ரூபாயாகவும் விற்பனை விலை 346.49 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்விலை 428.58 ரூபாயாகவும் விற்பனை விலை 445.81மேலும் படிக்க...
தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒற்றுமை இல்லை – யாழ். மறைமாவட்ட ஆயர்
எமது அரசியல்வாதிகளிடம் ஒற்றுமை என்பது கிஞ்சித்தும் கிடையாது என தான் அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்ததாக யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்தார். இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஐீலி சுங் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்றைய தினம் (திங்கட்கிழமை)மேலும் படிக்க...
3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.ஜெகதீஸ்வரன் ஜெய்சாந் (26/04/2022)
ஜேர்மனி சார்புருக்கனில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் மதிவதனா தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜெய்சாந் தனது 3 ஆவது பிறந்த நாளை 26ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க் கிழமை இன்று அண்ணா அக்காவுடன் இணைந்து கொண்டாடுகின்றார். இன்று மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடும்மேலும் படிக்க...
தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என்று டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறினார். கனடாவில் உள்ள டொரண்டோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பூசி போட்டவர்களும், போடாதவர்களும்மேலும் படிக்க...
ராஜஸ்தானில் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து விட்டு கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்- ஒருவர் கைது
போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவாகிய காட்சிகளின் அடிப்படையில் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட கார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தௌசாவின் காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் குப்தா தெரிவித்துள்ளார். கோப்புப்படம்ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணை மர்ம கும்பல் ஒன்று பலாத்காரம்மேலும் படிக்க...
மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐநாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 60 நாளுக்கு மேலாகிறது. ரஷிய படை தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனாலும் உக்ரைன்மீது ரஷியா கடந்த சில தினங்களாக தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடிமேலும் படிக்க...
ஒரே நேரத்தில் 78 ஆயிரம் தேசியக் கொடிகளை அசைத்து உலக சாதனை- கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது இந்தியா
இதற்கு முன்னதாக, லாகூரில் நடந்த நிகழ்வில் 56 ஆயிரம் பாகிஸ்தானியர்கள் தங்கள் தேசியக் கொடியை அசைத்து 18 ஆண்டுகளுக்கு முன்பு உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. கின்னஸ் சாதனை படைத்த நிகழ்வுபீகாரின் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தலார் மைதானத்தில் கடந்த 23-ம்மேலும் படிக்க...
அரசாங்கத்துக்கு எதிரான ‘ஐக்கிய மக்கள் பேரணி’ கண்டியில் இருந்து இன்று ஆரம்பம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகிறது. ‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் ஆரம்பமாகின்ற இந்த பேரணி, 5 நாட்கள் தொடர்ச்சியாகமேலும் படிக்க...
மக்கள் எழுச்சிப் போராட்டம் 18ஆவது நாளாகவும் தொடர்கிறது – அலரிமாளிகைக்கு முன்பாகவும் இரவிரவாக போராட்டம்!
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) 18ஆவது நாளாகவும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் கலந்துமேலும் படிக்க...