Main Menu

3வது ஆண்டு நினைவு தினம் – அமரர் முருகேசு சின்னத்தம்பி

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாக கொண்ட அமரர் முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 3ம் ஆண்டு நினைவு தினம் 11ம் திகதி ஆகஸ்ட் மாதம் வியாழக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது

அமரர் முருகேசு சின்னத்தம்பி அவர்களின் 3வது ஆண்டை
அன்பு மனைவி சின்னமணி, அன்பு பிள்ளைகள் சிவகுமார் பிரான்ஸ் உதயகுமார் தாயகம் மணிமலர் அமெரிக்கா நேசமலர் பிரான்ஸ் மற்றும் மருமக்கள் பேபிசிவா (TRT தமிழ் ஒலி நேயர் ) பிரான்ஸ் , தர்சினி தாயகம் , செல்லதுரை அமெரிக்கா சுரேஷ் கண்ணா பிரான்ஸ் , மற்றும் பேரப்பிள்ளைகள் அஸ்வின் பிரான்ஸ் அலெஸ்சன் பிரான்ஸ் , கயன் சிக்கா அமெரிக்கா, லெனுசா தாயகம் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் நினைவு கூருகின்றார்கள்

3வது ஆண்டில் நினைவு கூரப்படும் அமரர் முருகேசு சின்னத்தம்பியை TRT தமிழ் ஒலியில் பணி புரியும் அன்பு உறவுகள் மற்றும் அன்பு நேயர்கள் அனைவரும் அன்னாரை நினைவு கூருகின்றார்கள்

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள்
அன்பு மருமகன் மருமகள் பேபி சிவா குடும்பத்தினர்

அவர்களுக்கு எமது இதய பூர்வமான நன்றிகள்

பகிரவும்...