Day: September 15, 2026
இதயத்தில் சிக்கிய துணி தைக்கும் ஊசி – மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய சம்பவம்

சீனாவில் இரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறியதால் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயதான மனநல பாதிப்புக்குள்ளான நபர் ஒருவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மருத்துவப் பரிசோதனைகளின்போது, குறித்த நபரின் இதயத்தில் துணி தைக்கும் ஊசி ஒன்று சிக்கியிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவரது வயிற்றுப்மேலும் படிக்க...
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உட்பட 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் மீகஹகிவுல 16ஆம் தூண் சந்திக்குமேலும் படிக்க...
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா

சீனாவிற்குச் செல்வது மற்றும் அங்கிருந்து திரும்புவது தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கை, தங்கள் குடிமக்கள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை மேலும் இறுக்கும் என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டில் இருக்கும்போது சீனாவின் தேசியப் பாதுகாப்பு அல்லது நலன்களுக்கு “தீங்கிழைத்ததாகக்” கருதப்படும் குடிமக்கள்,மேலும் படிக்க...
இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் மேற்கொண்ட தனது முதல் இந்தியப் பயணத்தை நிறைவு செய்த மறுநாளே, “இரு தலைவர்களுக்கும் இடையே எட்டப்பட்ட முக்கியமான பொதுவான புரிதல்களை” செயல்படுத்த புது டெல்லியுடன் இணைந்து செயல்படப்போவதாக சீன வெளியுறவு அமைச்சகம்மேலும் படிக்க...
சில்வர்ஸ்டோன் பயணம் குறித்து முதல்வர் விஜய் மீது எதிர்க்கட்சிகள் தாக்குதல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் பந்தயத் தடத்திற்கு (Silverstone Circuit) மேற்கொண்ட பயணம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது நான்கு நாள் வெளிநாட்டுப் பயணம் மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டதா என்று எதிர்க்கட்சிகள் கேள்விமேலும் படிக்க...
தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்-களுக்கு வேலை வாய்ப்புகள்

தாய்லாந்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கை – தாய்லாந்து உடன்படிக்கைகள் மூலம் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கைமேலும் படிக்க...
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப் பொதிகள் கையாளுகைப் பகுதியில் அருகே கைவிடப்பட்டிருந்த சுமார் 32 கோடி ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ (Kush) வகை போதைப்பொருள் தொகை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்மேலும் படிக்க...
பலத்த மழையால் நீரில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

இன்று (15) காலை முதல் பெய்து வரும் பலத்த மழையால் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் போக்குவரத்து மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், நுகேகொட-மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் உரிமை மீறல் – தென்னகோன் உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு

பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளை முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் மற்றும் இருவர் மீறியுள்ளதாக இலங்கைமேலும் படிக்க...
தியாக தீபம் தீலீபனின் நினைவு தினம் ஆரம்ப நிகழ்வு வவுனியாவில் அனுஸ்டிப்பு

தியாக தீபம் திலீபனின் 39வது நினைவு தினம் போராளிகள் நலன்புரிச்சங்கம் மற்றும்இதமிழ்த்தேசிய செயற்ப்பாட்டாளர்களின் ஏற்ப்பாட்டில் வவுனியா பொங்கு தமிழ் தூபியில் இன்று அனுஸ்டிக்கபட்டது. இதன்போது தியாக தீபம் திலீபனின் நினைவு படத்திற்கு மலர்மாலை அணிவித்து ஈகைசுடர் ஏற்றி அஞ்சலி நிகழ்தப்பட்டது. நிகழ்வில்மேலும் படிக்க...
