Day: September 4, 2026
போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்திற்கு உச்சக்கட்ட பாதுகாப்பு

போப் லியோன் XIV-ன் பிரான்ஸ் பயணத்தை முன்னிட்டு, “விதிவிலக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்” மேற்கொள்ளப்பட உள்ளதாக உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாத இறுதியில் இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளின்போது, மொத்தமாக 15,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படமேலும் படிக்க...
சட்டவிரோத இணைய தளங்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை!

பொதுப் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸ் சேவையின் திறனை அதிகரிப்பது தொடர்பில் பல விடயங்கள் குறித்து பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் பற்றிய அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு மற்றும்மேலும் படிக்க...
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ-விற்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளரான ஹேமந்த லலித் டி சில்வா ஆகிய சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.மேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷ ம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (04) உத்தரவிட்டார். ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காகமேலும் படிக்க...
நாமல் ராஜபக்ஷ – நீதிமன்றம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டார்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இருந்தே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காகமேலும் படிக்க...
காஸாவில் ஏழை நோயாளிகளுக்காக சிகிச்சையளிக்க கூடார மருத்துவமனை

காஸா நகரில் போரினால் மருத்துவமனை அழிக்கப்பட்ட நிலையில் நோயாளிகளிடம் அதிக வாடகைச் சுமையைத் தவிர்க்கும் பொருட்டு மருத்துவர் ஒருவர் மேற்கொண்டு வரும் சேவை குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது. ரிஸ்க் சுஃப்யான் அபோ ஹலிமா என்ற மருத்துவர் கடுமையானமேலும் படிக்க...
இலங்கையில் மனித உரிமை பொறுப்புக் கூறலை வலுப்படுத்துமாறு ஐ.நா. வலியுறுத்தல்

மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தவும், நல்லிணக்கம் மற்றும் காயங்களை ஆற்றுதல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்லவும் இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துமாறு, வியாழன் (03) அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அறிக்கை வலியுறுத்துகிறது.மேலும் படிக்க...
“கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” – முதல்வர் விஜய் வாழ்த்து

“கிருஷ்ண உபதேசத்தின்படி எத்தகைய சூழலிலும் தர்மத்தின் வழியில் வாழ வேண்டும்” என தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கிருஷ்ண ஜெயந்தி திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ணமேலும் படிக்க...
சிறுவனை சித்திரவதைக்கு உட்படுத்திய தம்பதியினர் கைது

கண்டி, மைலப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லமொன்றில் வதிவிடமாகத் தங்கியிருக்கும் 16 வயது சிறுவன் சித்திரவதைக்கு உள்ளான சம்பவம் தொடர்பில், அதன் காப்பாளர் மற்றும் அவரது கணவனை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் குறித்த சிறுவனின் அந்தரங்கப் பகுதியில் மிளகாய்த்மேலும் படிக்க...
மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வெலிகம,மேலும் படிக்க...
வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை,மேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சற்று முன்னர் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஆஜராகியிருந்தார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கைதுமேலும் படிக்க...
ஊழல் குற்றச்சாட்டில் நாமல் கைது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘ஏர்பஸ்’ (Airbus) ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இலஞ்சமேலும் படிக்க...
நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான இன்றைய தினம் காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்து தொடர்ந்து வெளி வீதியுலாவும்மேலும் படிக்க...
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே, குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த படகில் சுமார் 128 பேர் பயணித்ததாகவும், படகுமேலும் படிக்க...
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்

சௌடெல் (Saudel) புயலால் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்ததை அடுத்து, கிழக்கு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் வியாழக்கிழமை (03) அன்று அதிகாரிகள் பாடசாலைகளை மூடி, படகுப் போக்குவரத்து சேவைகளை நிறுத்தி வைத்தனர். கடந்த சில மாதங்களாகச் சீனாவின் சில பகுதிகளில்மேலும் படிக்க...
தமிழகத்தில் 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் கடந்த 4 மாதங்களில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி குற்றம்சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:மேலும் படிக்க...



