Day: August 22, 2026
எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல்-நினோ நிலைமையால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமேலும் படிக்க...
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் தகராறு: சோகத்தில் முடிந்த மென்பொருள் பொறியாளரின் வாழ்க்கை

இந்தியாவின் டெல்லியில் குடும்பத் தகராறு காரணமாக 31 வயதான மென்பொருள் பொறியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அவரது மனைவி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நொய்டாவைத் தளமாகக் கொண்ட Adobe நிறுவனத்தில் பணியாற்றி வந்த வினய் குப்தா என்பவரேமேலும் படிக்க...
யாழில் 14 வயது சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் – 27 வயது இளைஞன் கைது

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச்மேலும் படிக்க...
வங்காள விரிகுடாவில் 24 பணியாளர்களுடன் மூழ்கியது பனாமா சரக்குக் கப்பல்: இந்தியப் படைகள் தீவிர மீட்பு நடவடிக்கை

ஒடிசாவில் இருந்து சிங்கப்பூருக்கு இரும்புத் தாதுவை ஏற்றிச்சென்ற பனாமா நாட்டின் கொடி பொருத்தப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று இன்று (22) வங்காள விரிகுடாவில் மூழ்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்திக் குறிப்பின்படி, பாரதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல்மேலும் படிக்க...
வடக்கு – கிழக்கில் இணைந்த சுயாட்சி தீர்வு அவசியம்: ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தல்

இலங்கையில் இணைக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத வகையிலான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு வலியுறுத்தியுள்ளது. நிலையான அரசியல் தீர்வுக்கான ‘100 நாட்கள் செயல்முனைவின்’ நான்காவது வருட அணிதிரளல்மேலும் படிக்க...
வடக்கு – கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிக்கக்கோரி பிரதமரிடம் மனு கையளிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும்மேலும் படிக்க...
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு

வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முறுகல்நிலையைத் தொடர்ந்து, பலதரப்பட்ட கனேடியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை வர்த்தக பேச்சுவார்த்தை முறவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது ” பரஸ்பர வரி விதித்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது ஓகஸ்ட்மேலும் படிக்க...
கரப்பான்பூச்சி கட்சியினரை விரட்டி அடித்த கிராம மக்கள்

ராஜஸ்தானில் அரசுப் பாடசாலையை பார்வையிட சென்ற கரப்பான்பூச்சி கட்சியினர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர். சமூக ஊடகங்கள் வாயிலாக தொடங்கப்பட்ட சி.ஜே.பி., எனப்படும், கரப்பான்பூச்சி கட்சி, ‘நீட்’ தேர்வு முறைகேட்டை எதிர்த்து டில்லியில் சமீபத்தில் போராட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து,மேலும் படிக்க...
சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர பண்டார, சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவரை நேற்று (21) சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத்மேலும் படிக்க...
சுரேஷ் சல்லேயை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க வேண்டாம்: ஜனாதிபதியிடம் மனைவி மனோரி சலே வேண்டுகோள்

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே அவர்களின் கடுமையான இதய நோயைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் குற்றப்புலனாய்வுத் துறையின் (CID) காவலில் வைக்கக் கோரும் உத்தரவை நீட்டிக்க வேண்டாம் என அவரது மனைவி மனோரி சலே, ஜனாதிபதிமேலும் படிக்க...
தனியார் துறை ஊழியர்களுக்கு செப்டம்பர் முதல் இணையவழி ரயில் பயணச்சீட்டு: அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

தனியார் துறை ஊழியர்களுக்காக இணையவழியில் (Online) ரயில் பயணச்சீட்டுகளை வழங்கும் புதிய வசதி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (21) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்மேலும் படிக்க...
மறைந்த பாடகி நந்த மலானியின் உடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , காலஞ்சென்ற மூத்த பாடகி விசரதா நந்த மாலனிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். நாவலையில் அவரது திருவுடல் வைக்கப்பட்டுள்ள இல்லத்திற்கு அவர் சென்று அஞ்சலி செலுத்தினார். நந்த மாலனிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தற்போது ஏராளமானமேலும் படிக்க...

