Day: July 17, 2026
அமெரிக்க தேர்தல்களில் சீனாவின் தலையீடு? – ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

அமெரிக்கத் தேர்தல்களில் சீனாவின் தலையீடு இருந்ததைக் காட்டுவதாகக் கூறப்படும் உளவுத்துறைத் தகவல்களை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று (16) பொதுவெளியில் வெளியிட்டார். 2020-ஆம் ஆண்டு தேர்தலில் தான் தோல்வியடைந்த நிலையில், அப்போதைய வாக்குப்பதிவை பெய்ஜிங் மாற்றியமைத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றுமேலும் படிக்க...
ஹரக்கட்டா இலஞ்ச விவகாரம்: பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு பணம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான ‘ஹரக்கட்டா’வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200 இலட்சம் ரூபா பணத்தின் ஒரு பகுதி, பிக்கு ஒருவர் ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு இன்று (17) கொழும்புமேலும் படிக்க...
சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து விபத்து – 20 மாணவர்கள் உயிரிழப்பு

உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், 20 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உகாண்டாவில் கல்விச் சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து, வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15மேலும் படிக்க...
ஜப்னா கிங்ஸ் இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவர் விளக்கமறியலில்

2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டநிர்ணயம் (Match Fixing) செய்யுமாறு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான இந்திய நாட்டைச் சேர்ந்த மன்ஜோத் கல்ராமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப்மேலும் படிக்க...
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சர் கார்பீல்ட் சோபர்ஸ் காலமானார்

சர்வகால சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் புகழ்பெற்ற முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் (Sir Garfield Sobers) தனது 89 ஆவது வயதில் காலமானார். 1954 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலானமேலும் படிக்க...
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் தமிழர் திருநாளாம் ஆடிப்பிறப்புப் பெருவிழா இன்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் சிறப்பான ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்கலந்துகொண்டு சிறப்பித்தார்.மேலும் படிக்க...
ஈரானின் சிவில் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது. இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் படிக்க...
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்நாட்டில் முதன் முறையாக உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில் சேவையை இன்று (17) கொடியசைத்து உத்தியோகப்பூர்வமாக தொடங்கி வைத்தார். இதன் மூலமாக இந்தியா தூய்மையான ரயில் போக்குவரத்துக்கான புதிய சகாப்தத்தில் நுழைந்ததுடன், ரயில் இயக்கத்திற்குமேலும் படிக்க...
24 மணி நேரத்தில் ₹97 கோடி ரூபா: திருப்பதி ஆலயத்துக்கு கிடைத்த சாதனை நன்கொடை

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் ஆலயத்தில் காணிக்கை செலுத்துவதில் செவ்வாயன்று (15) பெரும் ஆர்வம் மற்றும் நெரிசல் காணப்பட்டது. இதன் விளைவாக, தேவஸ்தான வாரியம் 24 மணி நேரத்தில் சாதனை அளவாக 96.98 கோடி இந்திய ரூபா வருவாயாகப் பெற்றது. இருப்பினும்,மேலும் படிக்க...
அத்துருகிரியவில் விபத்து – போக்குவரத்துக்கும் பாதிப்பு

கொடகம – பொரளை பிரதான வீதியின் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில் பஸ் ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தினால் குறித்த வீதிமேலும் படிக்க...
விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியது அமெரிக்கா

அமெரிக்கா தமது விசா கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. அதற்கமைய, வெளிநாட்டு மாணவர்கள், கலாசார பரிமாற்ற விருந்தினர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசாக்களின் கால எல்லையைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்த புதியமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மறைவு; பொலிஸார் உத்தியோகபூர்வ அறிக்கை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளதாக இலங்கை பொலிஸார் இன்று (17) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். மலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலஹேன, பராக்ரம வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகமேலும் படிக்க...
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச, முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஹொரணை அமைப்பாளர் சரித் அபேசிங்க மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான அருண வருணஹெந்திகே ஆகியோரை ஜூலைமேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்

சடலமாகக் இன்று (17) அதிகாலை கண்டெடுக்கப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் பிரிவுகள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மலாபே, தலஹேனாவில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் துப்பாக்கியைப் பயன்படுத்திமேலும் படிக்க...
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர இனிவரும்மேலும் படிக்க...
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன தற்கொலை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்ன சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்ட தகவல்களின்படி, அத்துருகிரியவில் உள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதன் விளைவாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை காவல்துறையில் 30மேலும் படிக்க...
