Day: July 10, 2026
தீவிரவாத ஆதரவு பட்டியலிலிருந்து சிரியாவை நீக்க அமெரிக்கா தீர்மானம்

சிரியாவை “தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடு” என்ற பட்டியலிலிருந்து நீக்குவதற்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் தீர்மானம் குறித்த தகவலை, ட்ரம்ப் நிர்வாகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இது தொடர்பான தனது முடிவைமேலும் படிக்க...
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை

கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனமொன்றுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட ஊழல் வழக்கில், விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக கையூட்டல் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு, கொழும்பு பிரதம நீதவான்மேலும் படிக்க...
நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது. நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில் தமதுமேலும் படிக்க...
சூறாவளி அச்சத்தால் ஜப்பானின் தென்மேற்குத் தீவுகளுக்கு தீவிர எச்சரிக்கை

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள தொலைதூரத் தீவுக்கூட்டம் ஒன்றை நோக்கி நகரும் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி குறித்து அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் இன்று (10) எச்சரிக்கை விடுத்துள்ளது. இது இப் பகுதியில் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவு மிகமேலும் படிக்க...
கரூர் சம்பவத்தில் காவல்துறையின் செயற்பாட்டை கேள்விக்கு உள்ளாக்கிய முதலமைச்சர் விஜய்

41 பேரின் உயிரைப் பறித்த கரூர் நெரிசல் விபத்து நிகழ்ந்த ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் இன்று (10) அந்த நகருக்குத் விஜயம் மேற்கொண்ட தமிழக முதல்வர் ஜோசப் விஜய், அப்பேரிடரில் தனது பங்கை நியாயப்படுத்தியும், காவல்துறையின் செயல்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கியும், முந்தைய திமுகமேலும் படிக்க...
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கை கடற்படையின் புதிய தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ அவர்களுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. கடந்த 08ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சந்திப்பானது, கடற்படைத் தளபதி தனது பதவியைப்மேலும் படிக்க...
அவுஸ்திரேலியப் பயணம் வெற்றிகரமாக நிறைவு; நியூஸிலாந்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

மூன்று நாடுகளுக்கான தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக, மூன்றாவதும் இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்குப் பிறகும், பிரதமர் நரேந்திர மோடி மெல்போர்னிலிருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். நியூஸிலாந்துப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூலை 10 மற்றும்மேலும் படிக்க...
இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக காலமானார்

இலங்கையின் மூத்த பாடகி மரியாசெல் குணதிலக (Mariazelle Goonetilleke) தனது 68-வது வயதில் காலமானார் என்று குடும்ப அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு காரணமாக களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (10) அதிகாலை அவர் காலமானதாகத்மேலும் படிக்க...
ஊரணி சந்தி அருகே கோர விபத்து: சிகிச்சை பலனின்றி குடும்பத் தலைவர் உயிரிழப்பு

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் – அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் காரைதீவு பகுதியைச்மேலும் படிக்க...
நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு

நீர்கொழும்பு சிறையில் அண்மையில் நடந்த மோதலைத் தொடர்ந்து காணாமல் போன துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. விரிவான தேடுதலுக்குப் பின்னர் சிறை வளாகத்திற்குள் குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக திணைக்களம் கூறியுள்ளது. ஜூலை 6 ஆம் திகதி சிறைச்சாலையில் நடந்த மோதலைத்மேலும் படிக்க...
சுரேஷ் சல்லே தொடர்பான வழக்கில் இடைக்கால மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 17

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலுக்கு எதிராக முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவிற்கு ஆதரவாகத் தாக்கல் செய்யப்பட்டமேலும் படிக்க...
