Day: June 12, 2026
துயர் பகிர்வோம் – திருமதி. பிலோமினா மகாதேவா (12/06/2026)

திருமதி. பிலோமினா அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி வடிவேல் மாரியம்மாவின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஞானசெல்வம் மகாதேவாவின் அன்பு மனைவியும் , சாந்தா நோர்வே, ஞானகுமார் (சுவிஸ்) , ராஜேந்திரன் (சுவிஸ்) , சந்திரிகா (பிரான்ஸ்), ராஜ்குமார் (இந்தியா),மேலும் படிக்க...
உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார் எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தற்போது பங்குச்மேலும் படிக்க...
இஷாரா செவ்வந்தியை மேலும் 30 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்துக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியை, மேலும் 30 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்வைக்கப்பட்ட காரணிகளை ஆராய்ந்த பின்னர்,மேலும் படிக்க...
செம்மணி மனித புதை குழியிலிருந்து புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து இன்றையதினம் புதிதாக 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 353 எலும்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள்மேலும் படிக்க...
சொல்லிசை கலைஞர் சங்கீத்சனுக்கு பிணை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாடகருக்கு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது. கடந்த 02ஆம் திகதி பாடகர், கைது செய்யப்பட்டு 03ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுமேலும் படிக்க...
சலேயின் ஆரோக்கியம் நாளுக்கு நாள் மோசம் ; ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று (12) முற்பகல் அவரது நலன் குறித்துக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய உறவினர்கள், அவரது உடல்நிலைமேலும் படிக்க...
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சீ.வி.கே. சிவஞானம் பங்கேற்பு

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் ‘கொமோண்டோ ‘ பங்களா முன்பாக இன்று அமைதி வழியில போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கு பலாலியைச் சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம்மேலும் படிக்க...
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் பிணையில் விடுதலை

ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணைமேலும் படிக்க...
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்

2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி,2026 ஜூன் 3மேலும் படிக்க...
முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல்மேலும் படிக்க...
2026 FIFA உலகக் கிண்ணம்; செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழத்தியது தென் கொரியா

மெக்சிகோவின் சப்போபானில் (Zapopan) உள்ள எஸ்டாடியோ அக்ரான் மைதானத்தில் நடைபெற்ற 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் ‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் தென்கொரியா, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கிய தென்கொரியாவின் ஓ ஹியோன்-க்யூமேலும் படிக்க...
2026 FIFA உலகக் கிண்ணம்; தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ

வண்ணங்கள், நடனம் மற்றும் உலகப் புகழ்பெற்ற இசை நட்சத்திரமான ஷகீராவின் நிகழ்ச்சி ஆகியவற்றால் நிறைந்த தொடக்க விழாவுடன் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணம் மெக்சிகோ நகரில் வியாழன் இரவு தொடங்கியது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் சொந்த மண்ணில் நடைபெறும் முதல்மேலும் படிக்க...
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு நீதிமன்றம் விதித்த 30 ஆண்டு சிறைத்தண்டனை

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி அவர் நாட்டில் அமுல்படுத்தியமேலும் படிக்க...
‘நான் அரசியலுக்கு வரலாமா?’ – மக்களிடம் ராகவா லாரன்ஸ் கருத்து கேட்பு

“நான் அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? அதற்கான தகுதி எனக்கு உள்ளதா” என மக்களிடம் கருத்து கேட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிட உள்ளதாக பரவிவரும் தகவலுக்கு விளக்கம் தருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதன்படிமேலும் படிக்க...
கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல் தவறுகளை கண்டறிந்து சரி செய்யுங்கள்: தவெக அரசுக்கு தமிழிசை அறிவுரை

கடந்த கால ஆட்சி மீது பழி சுமத்தாமல், தவறுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காகப் பிரதமர் நரேந்திரமேலும் படிக்க...
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று (12) அதிகாலை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால், விமானம் மீண்டும் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கே (BIA) திரும்ப வேண்டிய கட்டாயம்மேலும் படிக்க...
சித்திரவதைத் தடுப்புக்கான ஐ.நா. துணைக்குழு இலங்கைக்கு வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைத் தடுப்புக்கான துணைக்குழு (SPT), 2026 ஜூன் 15 முதல் 24 வரை இலங்கைக்குத் தனது இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிகார அமைச்சு அறிவித்துள்ளது. 2017 டிசம்பரில் சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கையின் விருப்பத்தேர்வு நெறிமுறையில் (OPCAT) இலங்கைமேலும் படிக்க...

