Day: May 31, 2026
வாகன விபத்தில் பெண் ஒருவர் பலி

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் எம்பிலிபிட்டிய,மேலும் படிக்க...
ஆய்வக ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விட அனுமதி கோரும் Google

கலிபோர்னியா மற்றும் புளோரிடா மாகாணங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 3.2 கோடி ஆண் நுளம்புகளைப் பொதுவெளியில் விடுவதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் Google நிறுவனம் அனுமதி கோரியுள்ளது. இந்த ஆய்வக ஆண் நுளம்புகள் பொதுவெளியில் உள்ள பெண் நுளம்புகளுடன் இணையும்மேலும் படிக்க...
கொழும்பில் புதிய ஒப்பந்தம் : ஜப்பானிடமிருந்து 1.33 மில்லியன் டொலர் நிதி உதவி

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த கிழக்கு மாகாண நன்னீர் கடற்றொழிலாளர்கள் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 29ஆம் திகதி கொழும்பில்மேலும் படிக்க...
“பௌத்த பிக்குகளைக் கொன்ற ஜே.வி.பி-க்கு பௌத்தத்தை சீர்திருத்த என்ன தகுதி இருக்கிறது?” – ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம்

பௌத்த தர்மத்தை சிதைப்பவர்களுக்கு எதிராகப் பண்டைய மன்னர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தனது கடுமையான கண்டனத்தைய வெளியிட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம்மேலும் படிக்க...
“விஜய் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்” – பிரேமலதா

“இப்போது அமைச்சர் பதவிக்கு எல்லோரும் ஓடுகிறார்கள். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், விஜய்யே வீடு தேடிவந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார். இதுதான் உண்மை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின்மேலும் படிக்க...
ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சி தீர்மானம் – அமைச்சரவை-யிலும் பாரிய மாற்றம்

ஆட்சி அதிகாரத்தில் மாற்றங்களை செய்ய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாவது ஆட்சி காலத்தில் எதிர்வரும் ஒன்பதாம் திகதியுடன் தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்கிறது.மேலும் படிக்க...
ஏறாவூரில் மொபைல் போன் தகராறில் தங்கை கொலை – 14 வயது அண்ணன் நன்னடத்தை இல்லத்தில்

மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தண்ணீர்த் தொட்டியிலிருந்து 11 வயதான சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரின் 14 வயதுடைய சொந்தச் சகோதரன் , நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சந்தேகமேலும் படிக்க...
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில், சாம்பியன்ஸ் லீக் (Champions League) கால்பந்து இறுதிப் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெங்கேரியில் (Hungary) நடைபெற்ற மிகவும்மேலும் படிக்க...
தமிழகம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகிறார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்மேலும் படிக்க...
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதாக தொழில்நுட்பத் துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசேட ஆய்வு அறிக்கைமேலும் படிக்க...
செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்களை வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக வசூலிக்க திட்டம்

சமூகப் பாதுகாப்பு நிதியில் (Sécurité sociale) அதிகரித்து வரும் பற்றாக்குறையை சமாளிக்க, செலுத்தப்படாத மருத்துவ தொகைகளை (franchises médicales) நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக வசூலிக்க வேண்டும் என்று கணக்காய்வு நீதிமன்றம் (Cour des comptes) பரிந்துரைத்துள்ளது. இந்த நடைமுறைமேலும் படிக்க...
PSG மீண்டும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது

Paris Saint-Germain (PSG) அணி, புடாபெஸ்டில் (Budapest-Hongrie) நடைபெற்ற UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் Arsenalஐ பெனால்டி கிக்ஸ் மூலம் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரமும் கூடுதல் நேரமும் 1-1மேலும் படிக்க...
நாய் உரிமையாளர்-களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டு வருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்

ரெட்கார் கடற்கரையில் தனது ஹஸ்கி நாய் மற்றும் மகள் மீது புல்லி ரக நாய்கள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிராக இங்கிலாந்து அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தாய் மேலும் படிக்க...
இந்தியாவில் தனியார் மருத்துவமனை-களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனியார் மருத்துவமனைகளில் இடம்பெற்ற பிரசவங்களில் 54% சிசேரியன் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசியமேலும் படிக்க...
செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி அநுர உறுதி
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார். சர்வதேசமேலும் படிக்க...
சென்னையில் மதுபான சாலை தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்மேலும் படிக்க...
