Day: May 31, 2026
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி (PSG) அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து பாரிஸில் வன்முறை – 400க்கும் மேற்பட்டோர் கைது

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் உள்ளிட்ட பகுதிகளில், சாம்பியன்ஸ் லீக் (Champions League) கால்பந்து இறுதிப் போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெங்கேரியில் (Hungary) நடைபெற்ற மிகவும்மேலும் படிக்க...
தமிழகம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் நாளை திருச்சி வருகை

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, தவெக தலைவரும், முதல்வருமான விஜய் நாளை (ஜூன் 1) திருச்சி வருகிறார். தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்மேலும் படிக்க...
16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய அரசாங்கம் ஆலோசனை

16 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் திட்டம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளதாக தொழில்நுட்பத் துறை செயலாளர் லிஸ் கெண்டல் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசேட ஆய்வு அறிக்கைமேலும் படிக்க...
செலுத்தப்படாத மருத்துவக் கட்டணங்களை வங்கிக் கணக்கிலிருந்து நேரடியாக வசூலிக்க திட்டம்

சமூகப் பாதுகாப்பு நிதியில் (Sécurité sociale) அதிகரித்து வரும் பற்றாக்குறையை சமாளிக்க, செலுத்தப்படாத மருத்துவ தொகைகளை (franchises médicales) நோயாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்து நேரடியாக வசூலிக்க வேண்டும் என்று கணக்காய்வு நீதிமன்றம் (Cour des comptes) பரிந்துரைத்துள்ளது. இந்த நடைமுறைமேலும் படிக்க...
PSG மீண்டும் சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது

Paris Saint-Germain (PSG) அணி, புடாபெஸ்டில் (Budapest-Hongrie) நடைபெற்ற UEFA சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் Arsenalஐ பெனால்டி கிக்ஸ் மூலம் 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. நிர்ணயிக்கப்பட்ட நேரமும் கூடுதல் நேரமும் 1-1மேலும் படிக்க...
நாய் உரிமையாளர்-களுக்குக் கடுமையான சட்டங்களை கொண்டு வருமாறு கோரும் பாதிக்கப்பட்ட தாய்

ரெட்கார் கடற்கரையில் தனது ஹஸ்கி நாய் மற்றும் மகள் மீது புல்லி ரக நாய்கள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பவர்களுக்கும், உரிமையாளர்களுக்கும் எதிராக இங்கிலாந்து அரசாங்கம் கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தாய் மேலும் படிக்க...
இந்தியாவில் தனியார் மருத்துவமனை-களில் சிசேரியன் பிரசவங்கள் அதிகரிப்பு: தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தகவல்

இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன. கடந்த 2023-24 ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனியார் மருத்துவமனைகளில் இடம்பெற்ற பிரசவங்களில் 54% சிசேரியன் முறையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகஇந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023-24 ஆம் ஆண்டுக்கான தேசியமேலும் படிக்க...
செப்டம்பருடன் தற்காலிக நிவாரணங்கள் நிறுத்தம் – சர்வதேச நாணய நிதியத்திற்கு ஜனாதிபதி அநுர உறுதி

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார். சர்வதேசமேலும் படிக்க...
சென்னையில் மதுபான சாலை தகராறின் கொடூரம்: மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி இலங்கைத் தமிழ் பெண் கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள பிரபல மதுபான சாலை ஒன்றில் ஏற்பட்ட திடீர் மோதலின் உச்சகட்டமாக, எதிர்த்தரப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கார் ஏற்றி, இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்மேலும் படிக்க...
