Day: May 30, 2026
கென்யா பாடசாலை தீ விபத்தில் 16 மாணவிகள் பலி: திட்டமிட்டு தீ வைத்ததாக 8 மாணவிகள் கைது

கென்யாவில் உள்ள பெண்கள் பாடசாலையில் 16 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மாணவிகள் மற்றும் ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் சீ.சீ.ரி.வி. காட்சிகளின் தடயவியல் ஆய்வுக்குப் பின்னர்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தை அவமதிக்கிறது அரசாங்கம்; ரில்வின் சில்வாவின் கருத்துக்கு மனோ கணேசன் கடும் கண்டனம்

நாங்கள் மக்களை ஏமாற்றவில்லை, தற்போதைய அரசாங்கமே மக்களை ஏமாற்றி வருகின்றது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ‘சூரியனின் விழுதுகள்’ நிகழ்ச்சியில் இன்று (30) கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரட்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (29) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளதாக ஈரட்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து வவுனியாமேலும் படிக்க...
தாறுமாறாக எகிறும் AI செலவுகள்: ஒரே மாதத்தில் 500 மில்லியன் டொலர் கட்டணம்

பணியிட செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை அன்றாட பணிகளுக்கு ஏஐ பயன்படுத்துமாறு ஊக்குவித்து வருகின்றன. ஆனால், இந்த அதீத நம்பகத்தன்மை நிறுவனங்களுக்கு எதிர்பாராத வகையில் இமாலயச் செலவுகளைக்மேலும் படிக்க...
மட்டக்களப்பு விடுதி தீ விபத்தில் இரு குழந்தைகள் பலி: முரண்பாடான வாக்குமூலம் அளித்த தந்தை விளக்கமறியலில்

மட்டக்களப்பில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஜூன் மாதம் மாதம்மேலும் படிக்க...
தமிழகத்தில் நடக்கும் குதிரை பேரத்தை தடுத்து நிறுத்த கோரி ஆளுநரிடம் அதிமுக மனு

“அதிமுக எம்எல்ஏக்களை விலைபேசும் தவெகவின் நடவடிக்கையை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும்” என அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், ஜெயக்குமார் , சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக-வில்மேலும் படிக்க...
அஜித் தாயார் மறைவு: முதல்வர் விஜய், அரசியல் தலைவர்கள் இரங்கல்

நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (வயது 85) உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று 30.05.2026 காலை உயிரிழந்தார். இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,மேலும் படிக்க...
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய பதவி நிலை பிரதானியாக , மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன (Major General Nilantha Premaratne) அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாகப் பொறுப்பேற்கும் இவருக்கான புதிய நியமனமானது, நேற்று (29)மேலும் படிக்க...
வெசாக் விழா நல்லிணக்கத்தின் அடையாளம்; இலங்கையர்களின் கூட்டுப்பொறுப்பை வெளிப் படுத்துகிறது: ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி

வெசாக் தினம் என்பது வெறும் ஒரு மத ரீதியான வைபவம் என்பதைத் தாண்டி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கை மக்களின் தனித்துவம், கூட்டுப்பொறுப்பு மற்றும் கலைநயமிக்க ஆக்கத்திறன் ஆகியவற்றை உலகிற்கு வெளிப்படுத்தும் ஒரு சிறந்த கலாசார விழாவாக விளங்குவதாக ஜனாதிபதி அநுர குமாரமேலும் படிக்க...
உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்தி பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்

உலகெங்கிலும் உள்ள பௌத்த பெருமக்களால் மிக உன்னதமாகக் கொண்டாடப்படும், பௌத்த தர்மத்தின் மிக முக்கிய ஆன்மிகத் திருநாளான புனித வெசாக் பௌர்ணமி தினம் (Vesak Full Moon Poya Day) இன்று சனிக்கிழமை (30) ஆகும். இலங்கை உட்பட உலக நாடுகள்மேலும் படிக்க...
