Day: May 29, 2026
க்ரிஷ் ஒப்பந்த மோசடி வழக்கு: நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணை ஜூலை 7 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

க்ரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகளை எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த வழக்கு கொழும்புமேலும் படிக்க...
சீனாவில் 5.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம்

சீனாவின் ஷின்ஜியாங் (Xinjiang) மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள துர்பான் (Turpan) நகருக்கு அருகில் 5.0 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சீன நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (29) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:55 மணியளவில்மேலும் படிக்க...
காசாவின் 70% நிலப்பரப்பை ஆக்கிரமிக்க இஸ்ரேல் இராணுவத்திற்கு நெதன்யாகு உத்தரவு

காசா நிலப்பரப்பின் 70 வீதத்தைத் தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாடொன்றில் பேசிய அவர், காசாவின் 60 வீதப் பகுதி தற்போது இஸ்ரேலின் வசம் உள்ளதாகவும்,மேலும் படிக்க...
3 வருடங்களாக விவசாயியின் வயிற்றுக்குள் இருந்த பிரம்மாண்ட கல்

சீனாவின் தெற்கு குவாங்டாங் (Guangdong) மாகாணத்தைச் சேர்ந்த 56 வயதான சென் (Chen) என்ற விவசாயி, கடந்த மூன்று வருடங்களாகச் சிறுநீர் கழிக்கும் போது கடுமையான மரண வேதனையை அனுபவித்து வந்த நிலையில், இறுதியாக மருத்துவமனைக்குச் சென்றபோது அவரது சிறுநீர்ப்பையில் (Bladder)மேலும் படிக்க...
பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு! வெளிநாட்டு பயணத்தடையும் விதிப்பு

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29)மேலும் படிக்க...
உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன்போது, திடீரென கடுமையான புயல் காற்று வீசியமேலும் படிக்க...
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமே மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் – ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் காரணமாகவே நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், வை.எஸ்.ஆர் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் விரைவில் வாக்காளர் பட்டியல் சிறப்புமேலும் படிக்க...
நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது அவசரகால நிலையை மேலும் நீட்டித்து, சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்துடன் நேற்றிரவு இந்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுப் பாதுகாப்பையும் நாட்டின் முறையான செயல்பாட்டையும்மேலும் படிக்க...
யாழ்ப்பாணம், வடமராட்சி கடலில் படகு மூழ்கி விபத்து – தந்தை மகன் உள்ளிட்ட நால்வர் மாயம்

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் காணாமல் போயுள்ள நிலையில், தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் காணாமல் போயுள்ளதுடன் அவர்களை தேடும் நடவடிக்கையில் மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கையில் கடற்படையினர் அசமந்த தனமான செயற்பாடுமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப் படும் துஸ்பிரயோகங்-களை கண்டித்து மன்னாரில் போராட்டம்

நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்தமேலும் படிக்க...
பௌத்த துறவியால் துஷ்பிரயோகத்தி-ற்கு உள்ளான சிறுமிக்கு நீதிகோரி முல்லைதீவில் கவனயீர்ப்பு போராட்டம்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் இன்று (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில்மேலும் படிக்க...
