Day: May 22, 2026
எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல – கிறீன்லாந்து மக்கள்

கிறீன்லாந்தில் (Greenland) அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை வியாழக்கிழமை திறந்துள்ள நிலையில், ஆர்க்டிக் தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக செல்வாக்கைச் செலுத்த முயல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டென்மார்க்கின்மேலும் படிக்க...
உலகளவில் 1.2 பில்லியன் மக்கள் மனநல பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்: ஆய்வில் தகவல்

கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் சுமார் 1.2 பில்லியன் மக்கள் மனநலக் குறைபாடுகளுடன் வாழ்ந்து வருவதாக ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 1990ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 95.5% சதவீத அதிகரிப்பாகும். இந்த ஆய்வின்படி, பதற்றம்மேலும் படிக்க...
இலங்கையின் ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம் பரிசீலிக்கவுள்ள IMF செயற்குழு

இலங்கையின் சீர்திருத்தத் திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய-பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண சீனிவாசன் கூறியுள்ளார். விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் மேற்கொள்ளப்படும் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகளை அடுத்த வாரம்மேலும் படிக்க...
வன்னியரசுக்கு சமூகநீதித் துறை, ஷாஜஹானுக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கீடு

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று இணைந்து கொண்ட விசிகவின் வன்னியரசுக்கும், ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி வன்னியரசி சமூகநீதித் துறை அமைச்சரானார். இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் அடங்கும். ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர்மேலும் படிக்க...
தமிழகத்தில் ஜூன் 18-ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகவுள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கான இடைத்தேர்தல் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.சண்முகம், தனதுமேலும் படிக்க...
துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட 21 பாதாள உலக உறுப்பினர்கள்

துபாயிலிருந்து இந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலக உறுப்பினர்கள் இன்று காலை (22) மீண்டும் அழைத்து வரப்பட்டனர். நிலவும் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷமேலும் படிக்க...
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் நோக்கில், அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (22)மேலும் படிக்க...
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்ய மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, மாத்தறை பிரதான நீதிவான் சதுரங்க எரங்க திசாநாயக்க இந்த உத்தரவினை பிறப்பித்தார்.மேலும் படிக்க...
