Day: May 16, 2026
வரவேற்பை பெற்ற சூர்யாவின் “கருப்பு”

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கருப்பு’. பல முறை இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நேற்று உலகமெங்கும் கருப்பு திரைப்படம்வெளியானது. திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.மேலும் படிக்க...
தாய்வான் அதிகார பூர்வமாக சுதந்திரத்தை பிரகடனப் படுத்தக் கூடாது: ட்ரம்ப் எச்சரிக்கை

சீனாவுக்கான தனது அதிகாரப்பூர்வப் பயணத்தை நிறைவு செய்து திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தாய்வான் விவகாரம் குறித்துப் பேசியுள்ளார். அதில், தாய்வான் நாடு அதிகாரப்பூர்வமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்துவதற்கு எதிராக அவர் எச்சரித்துள்ளார். யாராவதுமேலும் படிக்க...
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்துள்ளார். குறித்தமேலும் படிக்க...
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி முறைகேடு

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டுகள் வழங்கியதில் ரூ.3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் வரை மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தினமும்மேலும் படிக்க...
சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

திருவொற்றியூர் காவல் நிலையத்தில் சட்டம் – ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருப்பவர் அலெக்ஸ். இவர் விடுப்பில் சென்றதால் அக்காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மோகன்தாஸ், கூடுதல் பொறுப்பாகச் சட்டம் – ஒழுங்கு பணிகளைக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் திருவொற்றியூர் பகுதியில்மேலும் படிக்க...
வாகன இறக்குமதி சுங்க வரியின் மீது மேலதிக வரி

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று (16) முதல் மூன்று மாதமேலும் படிக்க...
கிணற்றுக்குள் கிடந்த இராணுவ சிப்பாயின் சடலம்

ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (15) காலை ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த சடலம்மேலும் படிக்க...
சுன்னாகம் – புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு

யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார். சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவைமேலும் படிக்க...
வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் விபத்தில் 12 பயணிகள் காயம்

இன்று (16) அதிகாலை வனவாஸல மற்றும் ஹூணுபிட்டிய இடையே ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டு, பயணிகள் பெட்டி ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 12 பயணிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள தனியார் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும்,மேலும் படிக்க...
சீரற்ற காலநிலையில் சிக்குண்டு 141 வீடுகள் பகுதியளவில் சேதம்

நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி முதல் இன்று (16) வரையான காலப்பகுதிக்குள் இந்த அளவிலான பகுதியளவு சேதமடைந்த வீடுகள் பதிவாகியுள்ளதாக அந்த நிலையம்மேலும் படிக்க...
வலி. வடக்கில் மக்கள் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக நேற்றையதினம் நான்காவது வெள்ளிக்கிழமையும் போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248,மேலும் படிக்க...
