Day: April 21, 2026
தாழ்தள பஸ் சேவை ஆரம்பம்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக, இன்று முதல் தாழ்தள (Low-floor) பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மாகும்புரை இலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் கடவத்தை வரை இயக்கப்பட உள்ளது. இந்த புதிய தாழ்தள பஸ்கள் சக்கர நாற்காலியில் பயணம்மேலும் படிக்க...
ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் அறிவிப்பு

ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் (Operation Midnight Hammer) நடவடிக்கையின் மூலம் ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்ரூத் சோஷியல்” தளத்தில் இதனை அறிவித்துள்ளார். தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதால் அங்கிருந்துமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் : “உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்-படுகிறார்கள்” – விசாரணை குறித்து நாமல் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு நெலும்மேலும் படிக்க...
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, அடுத்த ஒருமேலும் படிக்க...
ஆப்பிள் நிறுவனத்துக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளை 15 ஆண்டுகளாக வழிநடத்தி வந்த டிம் குக், தனது பதவியிலிருந்து விலகுகிறார். அவருக்குப் பதிலாக ஜோன் டெர்னஸ் அப்பதவியை ஏற்க நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தில் இரண்டரை தசாப்தங்களாகப் பணியாற்றி, அதன் வன்பொருள் பொறியியல் பிரிவின்மேலும் படிக்க...
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்றுடன் நிறைவு

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று (21) மாலை 6 மணியுடன் நிறைவுக்கு வருகின்றன. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைத்து கட்சிகளும் தங்களது தீவிர பிரசாரத்தை முன்னெடுத்திருந்தது. எதிர்வரும் 23 ஆம் திகதிமேலும் படிக்க...
மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் – விஜய்

மக்களின் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்துள்ளேன் என தெரிவித்து மக்களிடம் வாக்கு கோரி தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் தமிழகத்தில் நிறைவடையும் நிலையில், வாக்கு கோரி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம்மேலும் படிக்க...
சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி
இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது X தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில்,மேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 7ஆண்டுகள் பூர்த்தி – நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் தாக்குதலில் உயிரிழந்த காயமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாட்டின் பல்வேறு தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான இலக்காக காணப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார்மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவு – நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம்

ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அதற்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் ஈஸ்டர் தாக்குதலுக்கான நினைவேந்தல் நிகழ்வும் நடைபெற்றது. மட்டக்களப்பு அரசடி கல்லடி பாலத்து அருகில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலைமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணையில் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது – கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினத்தை நினைவு கூறும் வகையில் கொச்சிக்கடை புனிதமேலும் படிக்க...
25வது ஆண்டு நினைவு நாள் – அமரர். நல்லம்மா நாகலிங்கம் (21/04/2026)

தாயகத்தில் தாவடி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த அமரர். நல்லம்மா நாகலிங்கம் அவர்களின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்று 21ம் திகதி ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர் திருமதி நல்லம்மா நாகலிங்கம் அவர்களின் 25வது நினைவு நாளை அன்பு பிள்ளைகள்,மேலும் படிக்க...
