Day: April 20, 2026
அதிகாரத்தை மீண்டும் கைப் பற்றுவதற்கான ‘மாபெரும் திட்டம்’ தயார் – மஹிந்த ராஜபக்க்ஷ

புத்தாண்டில் அரசியல் அதிகாரத்தை மீண்டும் பெறுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் மாற்றம் உடனடியானது என்று வலியுறுத்திய அவர், அந்த மாற்றத்திற்குத் தனது கட்சி முழுமையாகத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு – ஜூன் 15க்கு நீதிபதி ஒத்திவைத்தார்

தமிழக வெற்றிக்கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் விவாகரத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி சசிகலா முன்பு 4 ஆவது வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,மேலும் படிக்க...
யாழ் – கண்டி வீதியில் பயங்கர விபத்து: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (20) பிற்பகல் 3.00மேலும் படிக்க...
‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதிமேலும் படிக்க...
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு; சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவானதைத் தொடர்ந்து தற்போது சுனாமி ஏற்பட்டுள்ளது. இவாத்தே மாகாணத்தில் உள்ள குஜி துறைமுகத்தில் சுமார் 80 சென்ரிமீற்றர் உயர சுனாமி அலை பதிவாகியுள்ளது. இதற்கு முன், 70 சென்ரிமீற்றர் மற்றும் 40 சென்ரிமீற்றர்மேலும் படிக்க...
ஹார்முஸ் அருகே பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய கடற்படை

ஏப்ரல் 18 அன்று இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினரால் (IRGC) இரண்டு இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை ஹார்முஸ் நீரிணைக்கு அருகே பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, பாரசீக வளைகுடாவில்மேலும் படிக்க...
உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அஜித்குமார்

பெல்ஜியத்தில் நடந்த கார் பந்தயத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர் அஜித்குமாரின் அணி அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக மோட்டார் பந்தய உலகில் அஜித்குமார் மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியான பிறகு, கார்மேலும் படிக்க...
சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (19) இந்தியமேலும் படிக்க...
விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் இந்தியத் துணை ஜனாதிபதி

இலங்கைக்கு மேற்கொண்டிருந்த தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்று (20) கொழும்பிலிருந்து இந்தியா புறப்பட்டார். இரண்டு நாள் விஜயத்தின் போது, அவர் இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் முக்கிய சந்திப்புகளை மேற்கொண்டதுடன்,மேலும் படிக்க...
யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி – யாழ் மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன , யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.மேலும் படிக்க...
