Day: January 23, 2025
தாய்லாந்தில் தன்பாலின திருமண சட்டம் அமல்

தென்கிழக்கு ஆசியாவிலேயே தன்பாலின திருமணச் சட்டத்தை அங்கீகரித்த முதல் நாடாக தாய்லாந்து மாறியுள்ள நிலையில், இன்று நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான எல்ஜிபிடிக்யூ+ ஜோடிகள் அதிகாரபூர்வமாக திருமணம் செய்து கொள்கின்றனர். தன்பாலின திருமணத்துக்கு தாய்லாந்து அரசு கடந்த வருடம் ஒப்புதல் வழங்கியது. இதனையடுத்து,மேலும் படிக்க...
அதிபர் ட்ரம்ப் உத்தரவு 30 நாளில் அமலுக்கு வருவதால் சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் நடைமுறை கடந்த 1868-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. இந்த நடைமுறை ரத்து செய்யப்படும் என்று புதிய அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி அடுத்த 30 நாட்களில் பிறப்பு அடிப்படையிலான குடியுரிமை ரத்துமேலும் படிக்க...
இலங்கையில் நீதியை உறுதிப்படுத்த பிரிட்டன் அதிக கரிசனை: பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவிப்பு

இலங்கையில் சமத்துவம், உண்மை மற்றும் நீதிக்கான முயற்சிகளை ஆதரிப்பது குறித்து பிரிட்டன் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற பொங்கல் பண்டிகையை தமிழர்களுடன் இணைந்து கொண்டாடிய பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.மேலும் படிக்க...
வெள்ள நீரால் பாரிய சிரமத்தை எதிர்நோக்கும் கிளிநொச்சி மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் ,கண்டாவளை உள்ளிட்ட பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதேநேரம், அந்தமேலும் படிக்க...
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பைத் திரும்பப் பெற்றது பஞ்சாப் காவல்துறை

டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய பாதுகாப்பை பஞ்சாப் காவல்துறை நீக்கியுள்ளது. கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில காவல்துறை வழங்கும் பாதுகாப்பைத் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் டெல்லி காவல்துறை முறைப்பாடு அளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்குமேலும் படிக்க...
ஆண்களும் கொடுமையை எதிர் கொள்கின்றனர்- விவாகரத்து வழக்கில் நீதியரசர் கருத்து

விவாகரத்து வழக்குகளில் ஆண்களும் கொடுமையை எதிர்கொள்வதாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவர் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பெண் ஒருவர் தமது விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையின் போது, சமூகத்தில் பாலினமேலும் படிக்க...
அரசாங்கம் மக்களின் தேவைகள் குறித்து அவதானம் செலுத்துவதில்லை – சந்திம வீரக்கொடி குற்றச்சாட்டு

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வினையே நாட்டு மக்கள் இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனத்தில் கொள்ளாமல் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடிமேலும் படிக்க...
அரசியல் பழிவாங்கல் தொடர்ந்தால் அரசாங்கத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்போம் – சம்பிக ரணவக்க எச்சரிக்கை

அநுர – ஹரிணி அரசாங்கத்தின் முதலாவது அரசியல் பழிவாங்கலாக முன்னாள் அமைச்சர் அநுரபிரிதர்ஷன யாபா மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அரசாங்கம் இவ்வாறு செயற்படுமானால் விரைவில்மேலும் படிக்க...
நீதிமன்ற விசாரணைக்கு சமூகம் அளிக்காமையால் பிள்ளையானுக்கு 50,000 ரூபாய் அபராதம்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ,ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். முன்னாள் இராஜாங்க அமைச்சர்மேலும் படிக்க...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, https://www.doenets.lk/examresults என்ற இணையத்தளத்திற்குச் சென்று பெறுபேறுகளை பார்வையிட முடியும். செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 323,879 மாணவர்கள் தோற்றியிருந்தமைமேலும் படிக்க...