Day: December 4, 2024
வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக போராட்டம்- தமிழிசை உள்பட இந்து அமைப்பினர் 500 பேர் கைது

வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மை யினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழும்பூர்மேலும் படிக்க...
ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார் நடிகர் சிவகார்த்திகேயன்

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைமேலும் படிக்க...
அரசின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் இன்று (4) நடைபெறவுள்ளது.மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் டெங்கு தொற்று தீவிரம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்கு தொற்று தீவிரமடைந்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்கு தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையானமேலும் படிக்க...
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபருக்கு பிணை

சமூக ஊடகங்களில் சில தகவல்களை வெளியிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கைதானவர் அவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றினால் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, தலா இரண்டு இலட்சம் ரூபாய்மேலும் படிக்க...
உக்ரைனில் சண்டையிடும் வடக்கு இளைஞர்கள் – அவதானம் செலுத்திய வெளிவிவகார அமைச்சு

ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முற்பட்டு உக்ரைன் – ரஷ்யா போரில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வட மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திராமேலும் படிக்க...
திடீர் உடல் நலக்குறைவு – நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் வைத்திய சாலையில் அனுமதி

பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை – கிண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அவர் வைத்தியசாலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டு வெளியானமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – அமரர். ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை

யாழ். கைத்தடியை பிறப்பிடமாகவும் டென்மார்க் கோர்ஸென்ஸ் (Horsens) ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த ஸ்ரீ புவீந்திரராஜா ஐயம்பிள்ளை (புவி அண்ணை) அவர்கள் 01/12/24 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10/12/24 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி முதல்மேலும் படிக்க...
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட 11 நாடுகளின் ஊடகவிய -லாளர்களை புதுடில்லியில் சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மொரீஷியஸ் உட்பட 11 நாடுகளின் ஊடகவியலாளர்களை திங்கட்கிழமை (2) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியாவின் உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதன் புதிய பரிணமிப்பு தொடர்பிலும்,மேலும் படிக்க...
அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சாணக்கியன்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அண்மையில் முன்வைத்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்றுமேலும் படிக்க...
மழை-வெள்ளத்திற்கு மலேசியா, தாய்லாந்தில் 30 பேர் உயிரிழப்பு

மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட அதிக அளவு மழை கடந்த 5 நாட்களில் கொட்டித் தீர்த்துள்ளது. கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்டமேலும் படிக்க...
களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான 3 புதிய சட்டமூலங்கள் – நீதி அமைச்சர்

களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்காக அடுத்த காலாண்டுக்குள் 3 புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். களவாடப்பட்ட சொத்துக்களை மீட்டல், நிதிக் குற்றங்களைத் தடுத்தல், கடனாளிகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டமேலும் படிக்க...
பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை ஜெர்மன் புவி அறிவியலுக்கான ஆராய்ச்சி மையம் இன்று தெரிவித்து உள்ளது. இதனால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும்மேலும் படிக்க...
தென்கிழக்காசிய நாடுகளுக்கான சேவையில் முதலிடம் பிடிக்கும் திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து, தற்போது மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்துக்கு வாரம் 62 விமானங்கள் இயக்கப்படுகிறது. பெரிய அளவிலான விமானங்கள் இயக்க போதிய ரன்வே இல்லாத போதும், அதிக விமான சேவைகளை அளித்து, பயணிகள் சேவையில் முக்கிய பங்காற்றி வருகிறது.மேலும் படிக்க...