Day: November 11, 2024
நவம்பர் 14: பிரான்ஸ் – இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டி
பிரான்ஸ் – இஸ்ரேல் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியினை பார்வையிட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்கிறார். Stade de France அரங்கில் இந்த போட்டி வரும் நவம்பர் 14, வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. ‘அதிக ஆபத்தான’ சூழ்நிலையில் இந்த போட்டி இடம்பெறமேலும் படிக்க...
நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு தொடர்பில் அறிவிப்பு
புதிய நாடளுமன்றத்தின் முதல் நாள், நவம்பர் 21 ஆம் திகதி என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி 10ஆவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட 196 நாடாளுமன்றமேலும் படிக்க...
பெண் பிரதி நிதித்துவத்தினை நூற்றுக்கு 25 வீதமாக அதிகரிக்கப் பட வேண்டும்-தர்ஷனி ஜயசிங்க
ஊழல்மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் எழுப்பிய ஒருவரே எமது கட்சியின் தலைவர் என ஐக்கிய ஜனநாயகக்குரல் வேட்பாளர் தர்ஷனி ஜயசிங்க தெரிவித்துள்ளார் தூய அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாகும்.அதனாலேயே அவருடன் இணைந்து எமது அரசியல் பயணத்தினை ஆரம்பித்துள்ளோம்.நாடாளுமன்றில் நூற்றுக்குமேலும் படிக்க...
சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் பணியிடை நீக்கம்
வீதி விபத்தின் பின்னர் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு உத்தியோகத்தர்கள் பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகமேலும் படிக்க...
‘106 ஆவது ஆண்டு போர் நிறுத்த நாள் ‘ – பிரான்ஸ் ஜனாதிபதி , பிரித்தானிய பிரதமர் பங்கேற்பு
106 ஆவது ஆண்டு முதலாம் உலக போர் நிறுத்த நாள் நினைவுக்கொண்டாட்டம் (106è cérémonie de commémoration de l’Armistice) இன்று நவம்பர் 11, திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதில் கலந்துகொண்டார். சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள soldat inconnu பகுதிக்குமேலும் படிக்க...
லெபனானை உலுக்கிய பேஜர் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு
பாலஸ்தீனம் மீர் போர் தொடுத்து கடந்த 13 மதங்களாக தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அண்டை நாடான லெபனானில் இருந்தபடி செயல்பட்டுவரும் ஹிஸ்புல்லா அமைப்பு கடும் நெருக்கடியைத் தந்து வந்தது. லெபனான் எல்லையில் இருந்தபடி இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அவ்வப்போது வான்வழித்மேலும் படிக்க...
கியூபாவில் அடுத்தடுத்து இரண்டு சக்கி வாய்ந்த நிலநடுக்கம்
கியூபாவின் கிழக்குப் பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்து வீடுகளில் இருந்து சாலைகளுக்கு ஒடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும்மேலும் படிக்க...
எல்லாரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன் – எஸ்வி சேகர்
பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் தனது 7 ஆயிரமாவது நாடக விழாவிற்கு தலைமையேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்பிறகு பேசிய எஸ்.வி. சேகர், இனி தான் பாஜகவில் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “என்னுடைய ஓட்டு தான்மேலும் படிக்க...
மதுரா டிராவல்ஸ் தலைவர் வி.கே.டி. பாலன் காலமானார்
சுற்றுலாத்துறை முன்னோடியான வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்கு சென்னை மந்தைவெளியில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பிறந்த வி.கே.டி. பாலன் 1981 ஆம் ஆண்டு சென்னை வந்தார். சென்னை எழும்பூரில்மேலும் படிக்க...
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு?
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையேமேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம் தொடர்பான காட்சிகள்
இதிகாசமான இராமாயணத்தில், சீதையை இராமன் மீட்பதற்காக இராவணனுடன் போரிடுவதற்காக இலங்கையை அடைய இராமரின் வானரப் படையினரால் இராமர் சேது பாலம் கட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளம்பரத்தில் இராமர் பாலம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளது இந்திய மக்களை கவர்ந்துள்ளது. 5மேலும் படிக்க...
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலே ஈ.பி.டி.பி.யில் போட்டியிடுகிறேன் ; கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜித்த தேரர்
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்திலேயே ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துபோட்டியிட தீர்மானித்தேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கொழும்பு மாவட்ட வேட்பாளர் விஜித்த தேரர் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சிமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானை சிஐடியினர் விசாரணைக்கு . உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நாளை சிஐடியினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்மேலும் படிக்க...
பலமான அரசாங்கத்தை அமைக்க தேசிய மக்கள் சக்தியிலிருந்து அதிகளவிலான உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் – ஜனாதிபதி
நாட்டு மக்கள் எம் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் எந்தவகையிலும் வீழ்ச்சி அடைய செய்ய இடமளிக்காமல் எமது திட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். அதற்கு எமக்கு பாராளுமன்ற பலம் அவசியமாகும். நாட்டுக்காக சேவையாற்றக்கூடிய தொங்காத அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். எனவே உறுதியான அரசாங்கத்தை அமைக்கமேலும் படிக்க...
தமிழரசு கட்சி செயலிழந்து விட்டது – கே.வி.தவராசா
இலங்கை தமிழ் அரசுக் கட்சி பிரிந்து பிரிந்து செயலிழந்து விட்டது. இந்நிலையில் தற்போது அக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்தால் சுமந்திரனே தெரிவாகுவார் என யாழ். தேர்தல் மாவட்டத்தில் மாம்பழம் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார். யாழ்மேலும் படிக்க...