Day: November 6, 2024
பாதுகாப்பு அமைச்சரை பதவி நீக்கம் செய்தது இஸ்ரேல்
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கெல்லன்டை அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாததால் பதவி நீக்கம் செய்வதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்தமேலும் படிக்க...
பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை என்று கஸ்தூரி பேசியது தப்பு – நடிகர் எஸ்.வி. சேகர்
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில், நடிகை கஸ்தூரிக்கு நடிகர் எஸ்.வி. சேகர் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் எல்லாம்,மேலும் படிக்க...
முதலமைச்சர் பங்கேற்ற அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற இரு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகிய இரு பாடல்களும் பாடப்படவில்லை. அன்னை தமிழையும், தேச ஒற்றுமையையும் அவமதிக்கும் வகையிலான தமிழகமேலும் படிக்க...
முன்னாள் போராளிகளுக்கு அங்கீகாரம் தேவை
முன்னாள் போராளுகளுக்கான அங்கீகாரம் தேவை என்பதற்க்காகவே தாம் 2024 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக ஜனாநாயக தமிழ் தேசிய கூட்டணியில் போட்டியிடும் ஜனாநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
கோட்டாபயவுக்கும் சார்ந்தவர்களிற்கும் ரணில் தேவைப்பட்டார்: ரணிலிற்கு அவர்கள் தேவைப்பட்டனர் -எரான் விக்கிரமரட்ண
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 இல் நாட்டிலிருந்து தப்பியோடுவதற்கு முன்னர் அவருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து பேட்டியொன்றில் தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரட்ண அவ்வேளை கோட்டாபயவுக்கும் அவரைமேலும் படிக்க...
டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி வாழ்த்து
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத்மேலும் படிக்க...
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தானது – ரோஹண விஜயவீரவின் மகன் உவிந்து
தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது ஆபத்தான விடயம் என ஜேவிபியின் ஸ்தாபக தலைவர் ரோகணவிஜயவீரவின் மகன் உவிந்து விஜயவீர எச்சரித்துள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜேவிபிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குவது அரசியல் ரீதியில் பேரழிவாக அமையும்மேலும் படிக்க...
பிரான்சில் சிறுமிகளை தற்கொலைக்கு தூண்டியதாக டிக்-டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு
பிரபல சமூகவலைதள செயலியான ‘டிக்-டாக்’ தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து குழந்தைகளிடையே மனமேலும் படிக்க...
இனி அமெரிக்காவிற்கு பொற்காலம்.. அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் வெற்றி உரை
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் வெற்றிக்கு 270 க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமேலும் படிக்க...
எல்லை தாண்டியதாக கைதான ராமேசுவரம் மீனவர்கள் 16 பேருக்கு காவல் நீட்டிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந்தேதி 399 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போதுமேலும் படிக்க...
தி.மு.க., பா.ஜனதாவை தவிர மற்ற கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் அ.தி.மு.க..வும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்மேலும் படிக்க...
சந்திரிக்காவின் பாதுகாப்பு நீக்கப்படவில்லை- அமைச்சர் விஜித ஹேரத்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்பு நீக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். “முன்னாள்மேலும் படிக்க...
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகளுக்கு கடூழிய சிறை
இலங்கை சுங்கத்தின் முன்னாள் அதிகாரிகள் நால்வருக்கும் தலா 35 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது. 2015ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட பஸ் உதிரி பாகங்களை விடுவிப்பதற்காக பஞ்சிகாவத்தைமேலும் படிக்க...
காலி முகத்திடலில் சமூக நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு
காலி முகத்திடலை மத வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக மாத்திரமின்றி ஏனைய நடவடிக்கைகளுக்கும் நிபந்தனைகளுடன் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த 2023மேலும் படிக்க...
வைத்தியர் ஷாபி அனைத்து குற்றச் சாட்டுகளிலிருந்தும் விடுதலை
விசேட வைத்திய நிபுணர் கலாநிதி ஷாபி சிஹாப்தீன் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்துக் குவித்தமை, சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை , பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியர் ஷாபிக்கு எதிரானமேலும் படிக்க...
பொதுத் தேர்தல் குறித்த கலந்துரையாடல் இன்று
பொதுத் தேர்தல் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகிறது. மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் இந்த கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம், சமன்மேலும் படிக்க...
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகியுள்ளார். அமெரிக்காவில் நேற்று மாலை அதிபர் தேர்தல் தொடங்கியது. விறுவிறுப்பாக நடைப்பெற்ற வாக்குப்பதிவு இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே டொனால்ட் டிரம்ப்மேலும் படிக்க...