Day: April 21, 2024
அவுஸ்திரேலியா தாக்குதலைத் தடுத்த பிரெஞ்சு வீரனிற்கு கௌரவக் குடியுரிமை

அவுஸ்திரேலியா சிட்னி நகரில் கடந்த 13ம் திகதி நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்படாமல் இருக்க, அங்கிருந்த ஒரு பிரெஞ்சுக் குடிமகன், தன் உயிரைப் பணயம் வைத்துத் தாக்குதலாளியின் மீது பாய்ந்து,மேலும் படிக்க...
மத்திய ஆபிரிக்க ஆற்றில் கவிழ்ந்து படகு விபத்து – 58 பேர் பலி

மத்திய ஆபிரிக்காவில் ஆற்றில் 300 பேர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய ஆபிரிக்கா தலைநகரான பாங்குவில் வசிக்கும் மக்கள் மற்ற பகுதிகளுக்கு செல்ல ஆற்றை கடக்கும் முறையே உள்ளது. இந்நிலையில் இறுதி சடங்குமேலும் படிக்க...
ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படை தாக்குதல்

பாகிஸ்தானின் கராச்சியில் 2024.04.19 வெள்ளிக்கிழமை ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் கராச்சியில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் தற்கொலைப் படை தாக்குதல்மேலும் படிக்க...
சென்னையின் 3 தொகுதிகளிலும் 56.10 சதவீதமே ஓட்டுப்பதிவு முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் சரிவு

சென்னையின் மூன்று லோக்சபா தொகுதிகளில் 68.14 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக, மாநில தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், 56.10 சதவீத ஓட்டுகளே பதிவானதாக திருத்தப்பட்டு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகிமேலும் படிக்க...
காங்கிரஸ் கட்சி அரசியல்வாதியின் மகள் கொலை- லவ்ஜிகாத்தே காரணம் என தந்தை குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ஃபயாஸ்மேலும் படிக்க...
அமெரிக்க குடிமகனான இளவரசர் ஹரி

பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் அரியணையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இளவரசர் ஹாரி தன்னை ஒரு அமெரிக்க குடிமகன் எனக் கூறியுள்ளார். பிரித்தானிய மன்னரான சார்ல்ஸின் மகனான ஹாரி, 2020 ஆம் ஆண்டு இங்கிலாந்திருலிருந்து தனது குடும்பத்துடன் வெளியேறினார். தற்போது, அமெரிக்காவில் கலிபோர்னியாவில் மனைவிமேலும் படிக்க...
இந்தியாவுடனான நேரடி நில ரீதியான இணைப்பை தொலைநோக்குடன் இலங்கை அணுகும் – தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

தென்னிந்திய உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதை விட இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்தினால் பொருளாதார ரீதியில் தென்னிந்தியாவுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, இந்தியா உடனான நேரடி நில ரீதியான இணைப்பைமேலும் படிக்க...
உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் சூத்திர தாரிகளை கைது செய்ய கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலோடு தொடர்புடைய சூத்திரதாரிகளை கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னால் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுமேலும் படிக்க...
நாட்டை கட்டி எழுப்புகையில் யாரையும் கடந்து செல்லவோ விட்டு விடவோ தயாரில்லை – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள்மேலும் படிக்க...