Day: March 25, 2024
காசாவில் மேலும் இரண்டு மருத்துவ மனைகளை இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைப்பு
இஸ்ரேலிய படையினர் மேலும் இரண்டு மருத்துவமனைகளைமுற்றுகையிட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச செம்பிறை குழு கடும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. எங்கள் குழுக்கள் கடும் ஆபத்தில் சிக்குண்டுள்ளன முற்றாக செயல்இழந்துள்ளன என செம்பிறை சங்கம் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது. கான் யூனிசில் நாசெர்மேலும் படிக்க...
பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துகிறது : ஜனாதிபதி
நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்குமேலும் படிக்க...
சில இலங்கை தலைவர்கள் தேசத்தின் இறைமையை அடகு வைக்கின்றனர்- கனடாவில் அனுரகுமார
இலங்கை வலுவான வெளிவிவகாரகொள்கையை பின்பற்றவேண்டியதன் அவசியத்தை ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க வலியுறுத்தியுள்ளார் கனடாவின் வான்கூவரில் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர்இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்;டு உறவுகள் பயனுள்ள வெளிநாட்டு ஈடுபாட்டிற்கு தேவையான வலுவான தன்மையைகொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுமேலும் படிக்க...
யாழில் கவனயீர்ப்பு போராட்டம்
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை (25) நண்பகல் 12 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீடத்தில் இருந்து ஆரம்பித்த பேரணிமேலும் படிக்க...