Day: March 20, 2024
மார்செயில் போதைப் பொருளுக்கு எதிராக மிகப்பெரும் நடவடிக்கை! – ஜனாதிபதி நேரில் விஜயம்
மார்செயில் போதைப்பொருளுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன் அறிவிப்பில்லாத திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவரோடு இணைந்து உள்துறை அமைச்சர் Gérald Darmanin, உலங்கு வானூர்தி ஒன்றில் அங்கு வருகை தந்துள்ளார். திங்கட்கிழமைமேலும் படிக்க...
கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன் – தமிழிசை சவுந்தரராஜன்
தமிழக பா.ஜனதா தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி தோல்வி அடைந்தார். இதையடுத்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தெலுங்கானா கவர்னராக அவர் நியமிக்கப்பட்டார். அம்மாநிலமேலும் படிக்க...
சுவீடன் பாராளுமன்றத்தை தாக்குவதற்கு சதி: ஜேர்மனியில் இருவர் கைது
சுவீடன் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்ட குற்றச்சாட்டில் ஐ.எஸ். இயக்க்தின் அங்கத்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானியர்களான இருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இப்ராஹிம் எம்.ஜி. ரமின் என்.மேலும் படிக்க...
இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியது கனடா – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்ரேலிற்கு எதிர்காலத்தில் ஆயுதங்களை விற்பனை செய்வதை கனடா நிறுத்தியுள்ளது. கனடாவின் பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்தே கனடா இஸ்ரேலிற்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலானி ஜொய் இதனை தெரிவித்துள்ளார். தனது அரசாங்கம் இஸ்ரேலிற்கான எதிர்கால ஆயுத விற்பனையைமேலும் படிக்க...
திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி
இந்திய மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்களை தமிழக முதலமைச்சர்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன்மேலும் படிக்க...
பாகிஸ்தான் சுரங்கத்தில் வெடிப்புச் சம்பவம்: 12 பேர் பலி
பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். பலோசிஸ்தான் மாகாணத்தின் ஹார்னாய் மாவட்டத்தில் நேற்று இரவு காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் இன்று பிற்பகல் நிறைவடைந்ததாக பலோசிஸ்தான் மாகாண சுரங்கமேலும் படிக்க...
கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியது ஹொங்கொங்
ஹொங்கொங் நாடாளுமன்றம் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளவர்களை ஒடுக்குவதற்கு உதவக்கூடிய கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. ஹொங்கொங் நாடாளுமன்றம் புதிதாக நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளர்ச்சி மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுபவர்களிற்கு ஆயுள் தண்டணையை விதிக்கலாம் புதிய சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின்மேலும் படிக்க...
இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமானமேலும் படிக்க...
கோப் குழுவிலிருந்து அநுர குமார உள்ளிட்ட 9 பேர் இதுவரை விலகல்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவிலிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (19) மேலும் மூவர் இராஜினாமா செய்துள்ளதுடன், அக் குழுவிலிருந்து இன்று வரை ஒன்பது உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க, வசந்தயாப்பாமேலும் படிக்க...