Day: March 19, 2024
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தமேலும் படிக்க...
சேலத்தில் பா.ஜ.க பொதுக்கூட்டம்; கூட்டணி கட்சி தலைவர்களுடன் மோடி பங்கேற்பு
நாடாளுமன்ற தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், பிரதமர்மேலும் படிக்க...
பங்களாதேஸ் பாக்கிஸ்தான் இந்தியாவில் வளிமாசடைதல் மிகவும் ஆபத்தான நிலையில் – உலக சுகாதாரஸ்தாபனம்
இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேசில் வாளி மோசமாக மாசடைந்துள்ளதை வெளிப்படுத்தும் புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. உலக சுகாதாரஸ்தாபனம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வின்படி 2023 இல் உலகில் அதிகளவு வளிமாசடைந்த நாடுகளில் ஒன்றாக பாக்கிஸ்தான் காணப்பட்டுள்ளது. இந்தியா பங்களாதேசும் இந்த பட்டியில் இடம்பெற்றுள்ளன. நுரையீரல்களிற்குமேலும் படிக்க...
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை செய்த இஸ்ரேலிய படையினர்
காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் 12 மணிநேரத்தின் பின்னர் அவரை விடுதலை செய்துள்ளனர். காசாவின் அல்ஸிபா மருத்துவமனையில் ஊடகவியலாளரை கைதுசெய்த இஸ்ரேலிய படையினர் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அல்ஸிபா மருத்துவமனையை இலக்குவைத்து நான்காவது தடவையாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நடவடிக்கைமேலும் படிக்க...
அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் – கால்நடை வைத்தியர்கள்
வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களையும் ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் . பகல் ஙேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடைமேலும் படிக்க...
முதலில் ஜனாதிபதி தேர்தல் – அமைச்சர்களிடம் ஜனாதிபதி
ஜனாதிபதி தேர்தலை முதலில் எதிர்கொள்வதற்கு அமைச்சர்கள் தயாராகவேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் அரசமைப்பிற்கு ஏற்ப ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறவேண்டும் அதனடிப்படையில் அதற்கான ஏற்பாடுகள் இடம்பெறும்மேலும் படிக்க...
வெடுக்குநாறி மலையில் கைதான 8 பேரும் விடுதலை: வழக்கு தள்ளுபடி
வெடுக்குநாறிமலை வழக்கில் கைது செய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் இன்று செவ்வாய்க்கிழமை (19) வரை விளக்கமறியலில் வைக்க வவுனியாமேலும் படிக்க...
வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் தமிழ் கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன . கைதுசெய்யப்பட்டுள்ள எட்டுபேரையும் விடுதலை செய்யவேண்டும் என தமிழ்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர். போலிகுற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்மேலும் படிக்க...