Day: March 9, 2024
காஸாவில் பரசூட் பொதுமக்கள் மீது விழுந்து 5 பேர் பலி
இஸ்ரேல் மீது காஸாவில் செயல்பட்டுவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலியர்கள் 253மேலும் படிக்க...
நைஜீரியாவில் 200 மாணவர்கள் ஆயுதக்குழுவினால் கடத்தல்
நைஜீரியாவில் ஆயுதக்குழுவொன்றினால் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் என ஆசிரியர் ஒருவரும் உள்ளூர் மக்களும் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் வடமேற்குப் பிராந்தியத்திலுள்ள கதுனா மாநிலத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதுனா மாநிலத்தின் உள்ளூராட்சி அதிகாரிகள் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்கள்
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த இளைஞர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்தேக நபர் கனடாவில் கல்வி கற்கும் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என்ற இலங்கையராவார். இவர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்மேலும் படிக்க...
மக்களாணையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் – நாமல் ராஜபக்ஷ
தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. மக்களாணையுடன் மீண்டும் பொதுஜன பெரமுனவின் பலமான அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் வியாழக்கிழமை (07) மேலும் படிக்க...
முக்கிய தரப்பான காணாமல் போனோரின் குடும்பங்களை சந்திக்கவில்லை – அதிருப்தியை வெளிப்படுத்தி சிவில் சமூகப் பிரதிநிதிகள் கடிதம்
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்கத்தவறியிருப்பதாகவும், நிலைமாறுகால நீதிப்பொறிமுறையில் மிகமுக்கிய தரப்பினரான வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திப்பதற்கு அச்செயலகம் முயற்சிக்கவில்லை எனவும்மேலும் படிக்க...