Day: February 23, 2024
திமுக, அதிமுகவை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் -பாஜக தமிழ்நாடு துணைத் தலைவர்
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக எம்.எல்.ஏக்களை கூண்டோடு கட்சி தாவ வைத்து பாஜக ஆட்சி அமைக்கலாம் என அக்கட்சியின் தமிழ்நாடு துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் பகிரங்கமாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதர மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் ஆளும்மேலும் படிக்க...
6 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களை 1ஆம் வகுப்பு சேர்க்கக் கூடாது – மத்திய அரசு எச்சரிக்கை
இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் வயது வரம்பு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 6 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால், பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசுமேலும் படிக்க...
புதிய கடற்றொழில் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் அமைச்சர் உறுதி
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் (21.02.2024) இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கைமேலும் படிக்க...
ஊடக செயலமர்வில் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டது -அமைச்சர் பந்துல குணவர்தன
ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக நடைபெறும் செயலமர்வில் அரச மற்றும் தனியார் துரையின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர்மேலும் படிக்க...
இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம்
அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 ஆவதுமேலும் படிக்க...