Day: February 20, 2024
கடும் பொருளாதார நெருக்கடியில் மாலைதீவு
மாலத்தீவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. இந் நிலையில், முகமது முய்சு துருக்கி மற்றும் சீனாவிடம் நிதி உதவியை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளார். அவர் தேர்தல் பிரச்சாரத்தின்மேலும் படிக்க...
ஜனாதிபதி, பிரதமர் – பிரபலத்தன்மை வீழ்ச்சி
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் கேப்ரியல் அத்தால் ஆகியோரின் பிரபலத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது. புதிய ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் தற்போது 32 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். சென்ற ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது -2 புள்ளிகள்மேலும் படிக்க...
அவதானம்! பிரான்சில் மகரந்த ஒவ்வாமை நோய்
சாதரணமாக பெப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆரம்பிக்கும் மகரந்த ஒவ்வாமை நோய் (Allergie aux Pollens) இவ்வாண்டு ஜனவரி மாதத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்து விட்டது என பிரான்ஸ் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நோயினால் பிரான்சில் முக்கால் வாசிக்கும் அதிகமானோர் பாதிப்படைவதாகவும் மேலும்மேலும் படிக்க...
தொடர் போராட்டம்; மீனவர்கள் எடுத்த முடிவு
தமிழக கடலோரப்பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து காலவரையறையற்ற போராட்டம் நடத்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
“உழவர்களை உயிராக நினைக்கிறது தி.மு.க அரசு” – மு.க.ஸ்டாலின்
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுமேலும் படிக்க...
ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாட்டிற்கு வருகை
ஈரான் வெளிவிவகார அமைச்சர் Hossein Amir-Abdollahian நேற்றிரவு(19) நாட்டிற்கு வருகைதந்துள்ளார். அவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு 10.45 அளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலைய கடமைமேலும் படிக்க...
ஐநா உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37ஆவது ஆசிய பசுபிக் வலய மாநாட்டின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(20) இடம்பெறவுள்ளது. கொழும்பில் நேற்று(19) ஆரம்பமான இந்த மாநாடு நாளை மறுதினம்(22) வரை நடைபெறவுள்ளது. இந்தமேலும் படிக்க...
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தின் பல சரத்துகளை அவ்வாறே நிறைவேற்றுவதாக இருந்தால் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. சட்டமூலத்தின் 62 (1) சரத்தை அவ்வாறே நிறைவேற்ற பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவைமேலும் படிக்க...