Day: September 26, 2023
உக்ரைன் மக்கள் உயிர்போகும் வரை கொடுமைப்படுத்தும் ரஷியா.. ஐ.நா. அதிர்ச்சி தகவல்
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில், ரஷியா உக்ரைன் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைனும் தன் பங்கிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷிய தாக்குதலைமேலும் படிக்க...
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடிப்பு உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
நாகோர்னோ-கராபாக் பகுதியில் உள்ள எரிபொருள் கிடங்கு வெடித்ததில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆர்மீனியர்கள் குறித்த பகுதியில் இருந்து வெளியேறி வரும் நிலையில் இடம்பெற்ற இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதுவரை 13 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதில் ஏழுமேலும் படிக்க...
நைஜரில் உள்ள 1500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம்- பிரான்சு அறிவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இதற்கு முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 1960-ம் ஆண்டுக்கு பிறகு நைஜர் சுதந்திர நாடாக உருவெடுத்தது. இருந்தபோதிலும் நைஜர் நாட்டில் பிரான்ஸ் தனது ஆதிக்கத்தை காட்டி வந்தது. தனது நாட்டின் ராணுவ வீரர்கள் 1500மேலும் படிக்க...
கனடா -இந்தியா இடையிலான மோதலானது எமது இராணுவ உறவில் பாதிப்பை ஏற்படுத்தாது!
கனடா இந்தியா இடையேயான தூதரக மோதலானது இரு நாட்டு இராணுவ உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது என கனடாவின் இராணுவ துணைத் தளபதி மேஜர் ஜெனரல் பீட்டர் ஸ்காட் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று தொடங்கிய இந்தோ – பசிபிக் ராணுவத் தலைவர்களின் 3மேலும் படிக்க...
ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்கள் மீது தடையை அறிவித்தது அமெரிக்கா !
ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மற்றும் ஏற்றுமதி செய்வதை கடினமாக்கும் வகையில் இந்த தடைகள்மேலும் படிக்க...
அக்டோபர் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் 1-ந்தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அதன் விவரம் வருமாறு:- செப்டம்பர் 30-ந்தேதிக்குள், செயல்பாட்டில் இருக்கும் மியூச்சுவல் பண்டு கணக்குகளுக்கு பரிந்துரையாளர் (நாமினி) ஒருவரின் பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆகும். அவ்வாறு செய்யாத பட்சத்தில்மேலும் படிக்க...
பா.ஜ.கவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்- வி.சி.க பொதுச் செயலாளர்
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கும் துணிச்சல் கொண்ட தலைவர் யாரும் இருக்கிறார்களா? புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின்மேலும் படிக்க...
கொட்டும் மழைக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!
யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,மேலும் படிக்க...
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது – இரா.சம்பந்தன்
தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் அதி உன்னதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் விடுதலைக்காக பல்வேறு அகிம்சைப் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில் அதில் தியாக தீபம் திலீபனின் அகிம்சைப் போராட்டம் அதி உன்னதமானதுமேலும் படிக்க...
யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள்,மேலும் படிக்க...