Day: August 30, 2023
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை அணிவதற்கு எதிராக எதிர்ப்பு – கருத்துக்கணிப்பு
பாடசாலைகளில் இஸ்லாமிய கலாச்சார உடை (அபாயா) அணிவதற்கு தடை கொண்டுவரப்படுவது தொடர்பில் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பெரும்பான்மையான மக்கள் பாடசாலைகளில் அபாயா அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அடுத்தவாரம் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில், ‘பாடசாலைகளில் அபாயா அணிவதை தடைமேலும் படிக்க...
SNCF சலுகை அட்டை (la carte Avantage) விலை அதிகரிக்கிறது
SNCF நிறுவனத்தின் தொடருந்துகளில் குறைந்த கட்டணத்தில் பயணிக்க பயன்படுத்தப்படும் ‘சலுகை அட்டை’ (la carte Avantage) விலை இன்று முதல் அதிகரிக்கிறது. இன்று ஓகஸ்ட் 29 ஆம் திகதியில் இருந்து இந்த அட்டைகளின் விலை €10 யூரோக்களால் அதிகரிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தொடருந்துகளில்மேலும் படிக்க...
பூர்வகுடி மக்கள் மற்றும் பழங்குடியினரின் உரிமைகள் நிலைநாட்டப்படுமா?: ஆஸ்திரேலியாவில் பொது வாக்கெடுப்பு
அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அந்நாட்டிலேயே காலங்காலமாக வாழ்ந்து வரும் பழங்குடி மக்களுக்கு அந்நாடுகளில் பிற்காலத்தில் குடியேறி தற்போது வரை குடிமக்களாக வாழும் மக்களுக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளும் கிட்டத்தட்ட சரிசமமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மட்டும்,மேலும் படிக்க...
உக்ரைனுக்கு 250 மில்லியன் டாலர் மதிப்பில் புதிய ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு
ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1 ½ ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைன் நகரங்களை ரஷியா ஏவுகணைகளால் தாக்கி அழித்து வருகிறது. உலக நாடுகள் உதவியுடன் உக்ரைனும் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் ராணுவ விமானங்கள்,மேலும் படிக்க...
வருகிற பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார்- சத்ய நாராயணா பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கமாட்டார் என அவரது அண்ணன் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா இன்று விழுப்புரம் வந்தார். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள அண்ணாமலை சைவ ஓட்டலை அவர் திறந்து வைத்தார். பின்னர்மேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம்- சீமான்
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதன்படி இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக கோபிசெட்டிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கானமேலும் படிக்க...
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் அருட்தந்தை சந்துரு பெர்ணாண்டோ விசேட சந்திப்பு
பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேவுக்கும் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு பெர்ணாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று கொழும்பில் இடம்பெற்றது. மரியாதை நிமிர்த்தமாக சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரானமேலும் படிக்க...
காணாமற் போனோர் விடயத்தில் நிச்சயமற்ற தன்மை : சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம்!
காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக் காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்,மேலும் படிக்க...
ஜெனீவா விவகாரம் : குறைந்த அணுகுமுறையைக் கையாளும் இலங்கை அரசாங்கம்
அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை குறைந்த அணுகுமுறையைக் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தின் முன்னேற்றம் குறித்து எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.மேலும் படிக்க...